டியூஷனுக்கு படிக்க வந்த சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆசிரியரை காவல்த்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டதிலுள்ள, சின்னகொல்லப்பட்டியில் 35 வயதுடையஎம்.பில் பட்டதாரியான விக்னேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் டியூசன் சென்டர் வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் விக்னேஷ் டியூசனுக்கு வந்த மூன்றாம் வகுப்பு படிக்கும் சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்து கதறி அழுதுள்ளார். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் […]
