நாட்டில் கடந்த சில நாட்களாக சைபர் குற்றங்கள் அதிக அளவு அதிகரித்து வருகின்றன. அதனால் மக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக வங்கி மோசடிகள் அதிக அளவு நடைபெறுவதால் உங்களுடைய பேங்க் சேவிங்ஸ் அக்கவுண்டில் பணத்தைப் போட்டு வைப்பது பாதுகாப்பானது. இதுபற்றி நாம் அனைவரும் தெரிந்து வைத்திருப்பது தான் அந்த பணத்தை பாதுகாக்க சிறந்த வழி. மக்கள் வங்கியில் போட்டு வைத்திருக்கும் பணத்திற்கு அச்சுறுத்தும் பொதுவான சில மோசடிகள் நடைபெற்று வருகின்றன. […]
