Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

டிப்ளமோ அரியர் மாணவர்கள்… மீண்டும் ஒரு வாய்ப்பு… உயர்நீதிமன்ற மதுரை கிளை… அதிரடி உத்தரவு…!!!

டிப்ளமோ மாணவர்கள் அரியர் தேர்வு கட்டணம் செலுத்துவதற்கு மேலும் ஒரு முறை கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. டிப்ளமோ மாணவர்கள் அரியர் தேர்வு எழுதுவதற்கு கட்டணம் செலுத்தி மீண்டும் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்று பரமக்குடியை சேர்ந்த தேவதுரை என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், டிப்ளமோ மாணவர்கள் அரியர் தேர்வு கட்டணம் செலுத்துவதற்கு மேலும் ஒரு முறை கால அவகாசம் தருவதாகவும், அந்த மாணவர்கள் […]

Categories

Tech |