Categories
தேசிய செய்திகள்

டிப்பர் லாரி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து!… நொடியில் பறிபோன 2 உயிர்…. பெரும் சோகம்….!!!!

லடாக்கில் சாலை அமைப்பதற்குரிய பணியில் ஈடுபட்டிருந்தபோது சென்று கொண்டிருந்த ரிசர்வ் பொறியாளர் படையினரின் டிப்பர் லாரி ஒன்று நேற்று கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் இறந்தனர். அத்துடன் பலர் காயமடைந்தனர். லடாக்கின் சசோமா-சசர் லா பகுதியில் தொழிலாளர்கள் சில பேர் டிப்பர் லாரியில் சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இவ்விபத்தில் இரண்டு தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 10 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் என பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையில் […]

Categories

Tech |