டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுக்கான முடிவுகள் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த 2 வருடங்களுக்கு பிறகு கடந்த மே மாதம் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மற்றும் 2 ஏ தேர்வுகள் நடந்தது. இந்த தேர்வில் மொத்தம் 5,529 பணிகள் இருந்த நிலையில், 11 லட்சம் பேர் தேர்வை எழுதியுள்ளனர். இந்த வருடம் குரூப் 2 தேர்வு எளிமையாக இருந்ததால் அதற்கான தேர்வு முடிவுகளை எதிர்பார்த்து தேர்வுதாரர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். இந்நிலையில் ஜூன் […]
