டிட்கோ தொழிற்பூங்காவுக்கு கையகப்படுத்தப்படும் நிலங்கள் பற்றி தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் “கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் மேட்டுப்பாளையம் வட்டங்களில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (டிட்கோ) வாயிலாக அரசு ஒரு தொழிற் பூங்காவை நிறுவ முடிவெடுத்தது. கோவையை பொருளாதாரத்தில் மேம்பட்ட மாவட்டமாக தொடர்ந்து தக்கவைக்கவும், அதிக வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தவும் தொழிற் பூங்காவை அமைக்க 3862 ஏக்கர் நிலம் தெரிவு செய்யப்பட்டு அதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டது. இப்போது […]
