வன்முறையில் எப்போதும் எனக்கு நம்பிக்கை இல்லை என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஐந்தாம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. இன்று சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா அவர்களின் நினைவிடத்திற்கு அதிமுக கட்சியை சேர்ந்த ஓபிஎஸ், இபிஎஸ் மற்றும் அதிமுக கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். அதுமட்டுமில்லாமல் அமமுக கட்சியின் தலைவர் டிடிவி தினகரன் மற்றும் சசிகலா ஆகியோரும் அம்மா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் […]
