கடந்த 2003 ஆம் ஆண்டு நடந்த இரண்டாம் நிலை காவலர் தேர்வில் அருணாச்சலம் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பிறகு 2005 ஆம் ஆண்டு பணியில் நியமிக்கப்பட்டார். 2003 ஆம் ஆண்டு முதல் பணியில் சேர்ந்ததாக கருதி பணி மூப்பு வழங்க வேண்டும் என்று தமிழக டிஜிபிக்கு அருணாச்சலம் மனு அளித்திருந்தார். இந்த மனுவை பரிசீலிக்கவில்லை என்று கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் அருணாச்சலம் தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் அருணாச்சலத்தின் கோரிக்கையை பரிசளிக்க உத்தரவிட்டது. இந்த […]
