இந்திய மாநிலங்களில் உள்ள அனைத்து டிஜேபிக்கள் மற்றும் மத்திய ஆயுதப்படைகளின் இயக்குனர்களுக்கு லக்னோவில் காவல்துறை தலைமையகத்தில் 56 வது மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டில் இணைய குற்றங்கள், பயங்கரவாத தாக்குதல்கள், போதைப்பொருள் கடத்தல் மற்றும் சிறைத்துறை சீர்திருத்தங்கள் ஆகியவை பற்றி ஆலோசனை செய்யப்படவுள்ளது. மேலும் இந்த மாநாடு இன்று மற்றும் நாளை நடக்கிறது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ள நிலையில் பிரியங்கா காந்தி இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியது, உள்துறை […]
