தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017 ஆம் ஆண்டு கொள்ளை சம்பவம் நடந்தது. இதனை தடுக்க வந்த காவலாளியும் கொலை செய்யப்பட்டார். இது குறித்து 10 க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளர். இந்த வழக்கு ஊட்டி கோர்ட்டில் நடந்து வருகிறது. இதில் பல மர்மங்கள் இருந்ததால் திமுக ஆட்சிக்கு வந்தது மறுவிசாரணை உத்தரவிட்டது. அதன்படி தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. ஜெயலலிதாவின் தோழி சசிகலா, முன்னாள் எம்எல்ஏ மற்றும் […]
