Categories
தேசிய செய்திகள்

தேர்தல் முடியும் வரை…” உங்களுக்கெல்லாம் லீவ் இல்ல”… டிஜிபி திரிபாதி அதிரடி உத்தரவு..!!

காவலர்களுக்கு விடுமுறை கிடையாது என்று டிஜிபி திரிபாதி அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. பல இடங்களில் பணம் பட்டுவாடா செய்வதை காவல்துறை அதிகாரிகள் மற்றும் பறக்கும் படையினர் தீவிரமாக கைப்பற்றி வருகின்றனர். பேனர்கள், போஸ்டர்கள் அனைத்தும் அகற்றப்பட்டு தேர்தல் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. சட்டமன்ற தேர்தல் வரை காவல்துறை அதிகாரிகளுக்கு விடுமுறை இல்லை என்று டிஜிபி திரிபாதி […]

Categories
தேசிய செய்திகள்

காவலர்களுக்கு விடுமுறை இல்லை… டிஜிபி திரிபாதி அதிரடி உத்தரவு..!!

காவலர்களுக்கு விடுமுறை கிடையாது என்று டிஜிபி திரிபாதி அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. பல இடங்களில் பணம் பட்டுவாடா செய்வதை காவல்துறை அதிகாரிகள் மற்றும் பறக்கும் படையினர் தீவிரமாக கைப்பற்றி வருகின்றனர். பேனர்கள், போஸ்டர்கள் அனைத்தும் அகற்றப்பட்டு தேர்தல் வேலைகள் மும்முரமாக நடத்தப்பட்டு வருகிறது. சட்டமன்ற தேர்தல் வரை காவல்துறை அதிகாரிகளுக்கு விடுமுறை இல்லை என்று டிஜிபி திரிபாதி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பறிமுதல் செய்யப்பட்ட 1.79 லட்சம் வாகனங்களை திரும்ப பெற்றுக்கொள்ளுங்கள்: காவல்துறை

மார்ச் 24ம் தேதி முதல் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என காவல்துறை அறிவித்துள்ளது. ஊரடங்கு விதியை மீறி வெளியில் சுற்றுபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. இதுவரை 1 லட்சத்து 79 ஆயிரத்து 827 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் இன்று காலை அனைத்துக் காவல் நிலையங்களுக்கும் சட்டம் ஒழுங்கு டிஜிபி திரிபாதி ஒரு உத்தரவை அனுப்பியிருந்தார்.அதில், மார்ச் 24 முதல் ஊரடங்கு நடைமுறையின்பொழுது பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை அதன் உரிமையாளர்கள் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் […]

Categories

Tech |