Categories
மாநில செய்திகள்

காவல்துறை தயார் நிலையில் இருக்க வேண்டும்…. டிஜிபி சைலேந்திர பாபு அதிரடி உத்தரவு…..!!!!

மாண்டஸ் தீவிர புயலாக நீடிக்கும் மாண்டஸ் புயல் தற்போது சென்னைக்கு தென்கிழக்கே 350 கிமீ தொலைவிலும், காரைக்காலுக்கு தென்கிழக்கே 270 கிமீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்று காலை வரை தீவிர புயலாக நீடிக்கும். அதன்பிறகு தீவிர புயலில் இருந்து புயலாக வலுவிழக்கும். நள்ளிரவு முதல் புதுச்சேரி – ஸ்ரீஹரிகோட்டா இடையே 65 – 85 கிமீ வேகத்தில் கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.மாண்டஸ் புயல் காரணமாக மிக கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

ஒரே மெசேஜ்… மொத்த பணமும் காலி… கொள்ளையன் ஜாலி…!!!

நெட் பேங்கிங் அக்கவுண்ட் முடியப்போவதாக வரும் மெசேஜ்களை நம்ப வேண்டாம் என டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். நெட் பேங்கிங் அக்கவுண்ட் முடியப்போவதாக வங்கிகளின் பெயரில் வரும் போலி மெசேஜ்களுக்கு எந்த விவரங்களையும் அளிக்க வேண்டாம் என டிஜிபி சைலேந்திரபாபு எச்சரித்துள்ளார். இது குறித்த புகார்களுக்கு 1930 என்கின்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ள வேண்டும் என வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, வங்கியிலிருந்து போலியாக வரும் மெசேஜில் இருக்கும் லிங்கில் உங்கள் தகவலை உள்ளிட்ட சொல்லி […]

Categories
மாநில செய்திகள்

“EB‌ பில் மோசடி” புதுசு புதுசா யோசிச்சு திருடுறாங்களே…. டிஜிபி வெளியிட்ட எச்சரிக்கை வீடியோ….!!!!

இன்றைய காலகட்டத்தில் இணையதள பயன்பாடானது அதிகரித்த நிலையில் ஆன்லைன் மோசடிகளும் அதிகரித்துவிட்டது. செல்போனுக்கு ஏதாவது குறுஞ்செய்தி அல்லது லிங்கை அனுப்பி வங்கி கணக்கில் இருக்கும் மொத்த பணத்தையும் அபேஸ் செய்து விடுகிறார்கள். இது தொடர்பான எச்சரிக்கை அறிவிப்புகளை அவ்வப்போது காவல்துறையினரும் வங்கிகளும் வெளியிட்டு கொண்டு தான் இருக்கிறது. இந்நிலையில் மின் கட்டண பில் செலுத்துங்கள் என்று கூறி புதிய முறையில் மோசடி நடப்பதாக கூறி எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதாவது மின் கட்டண பில் செலுத்துங்கள் என்று […]

Categories
மாநில செய்திகள்

“ஆப்ரேஷன் மின்னல் ரவுடி வேட்டை” 48 மணி நேரத்தில்… 1310 ரவுடிகள் கைது….!!!!

தமிழகத்தில் நேற்று நடந்த ஆப்ரேஷன் மின்னல் ரவுடி வேட்டையில் 48 மணி நேரத்தில் 1310 ரவுடிகள் சிக்கியுள்ளதாக டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார். இதில் 221 ரவுடிகள் தலைமறைவு குற்றவாளிகளாக இருந்தவர்கள் என்றும், இதில் 110 பேர் மீது பிடி ஆணைகள் நிலுவையில் இருந்ததாகவும் கூறியுள்ளார். இதில் கொலை, கொள்ளை வழக்குகளில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 15 பேர் மற்றும் முக்கிய ரவுடிகள் 13 பேரும் சிக்கி உள்ளனர். பல வருடங்களாக தேடப்பட்டு வந்த 13 ரவுடிகள் என்பது […]

Categories
மாநில செய்திகள்

பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதல் சம்பவத்தால் நீடிக்கும் பதற்றம்…. தமிழக டிஜிபியின் அதிரடி உத்தரவு….!!!!

நாடு முழுவதும் தேசிய புலனாய்வு அமைப்பு மற்றும் மாநில காவல்துறை இணைந்து சோதனை நடத்தியதில் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்பினை சேர்ந்த 105 பேர் கைது செய்யப் பட்டனர். தமிழகத்திலும் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கைது நடவடிக்கையை தொடர்ந்து கோவை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் ஆர்எஸ்எஸ், பாஜக மற்றும் இந்து அமைப்பினரை குறி வைத்து அவர்களுடைய வீடுகள் மற்றும் அலுவலகங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதல் நடைபெற்று வருகிறது. இந்த பெட்ரோல் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்….! பிளீஸ் யாரும் நம்பாதீங்க….. பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

இன்றைய காலகட்டத்தில் மோசடி என்ற பெயரில் பலரும் பல்வேறு விதமாக ஏமாற்றி வருகிறார்கள் குறிப்பாக ஆன்லைன் மூலமாக மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மோசடி நபர்கள் ஒவ்வொரு மோசடியையும் வெவ்வேறு பாணியில் முன்வைக்கிறார்கள். எனவே மக்கள் தான் கவனமாக இருக்க வேண்டும். இல்லை என்றால் பணத்தை முழுவதுமாக இழக்க நேரிடும். இதுகுறித்து காவல்துறையினர் சார்பாகவும் வங்கிகள் சார்பாகவும் அவ்வப்போது அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது . செல்போன்களில் வரும் லிங்கை மக்கள் தேவை இல்லாமல் தொடக்கூடாது. […]

Categories
மாநில செய்திகள்

1 இல்ல 2 இல்ல மொத்தம் 139 காவல்துறையினர் மரணம்…. டிஜிபி சைலேந்திரபாபு…!!!!

தமிழக காவல்துறையினருக்கு டிஜிபி சைலேந்திர பாபு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.  அதில், 2021-ம் ஆண்டில் பல்வேறு சவால்களை காவல்துறையானது துணிச்சலுடன் எதிர்கொண்டது. காவல்துறையின் கண்ணியம் குறையாது ஒவ்வொருவரும் செயல்புரிய வேண்டும். இதனையடுத்து இதயத்தில் எந்த கெடுதலும் இன்றி நமது திறமையாலும், அறிவினாலும் போரிடுவோம். தமிழகம் முழுவதிலும் 2021-ல் 3,325 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனிடையில் தமிழகத்தில்  கொரோனாவுக்கு எதிராக போர் செய்ததில் 139 காவல்துறையினரை இழந்துள்ளோம். ஆகவே தமிழக காவல்துறையின் கண்ணியம் குறையும் வகையில் அதிகாரிகள் செயல்படக்கூடாது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அடுத்த அதிரடி…. டிஜிபி சைலேந்திர பாபு மாஸ் உத்தரவு…..!!!!!

தமிழகம்முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகளில் கூடுதல் கவனம் செலுத்துமாறு அனைத்து காவல் துறைஅதிகாரிகளுக்கும் டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பு, மக்கள் அதிகம் கூடும் இடங்களில் செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள் ஆகியவற்றில்  கூடுதல்கவனம் செலுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளனர். சென்னையில் முதல்வரின் சாலை பயணத்துக்காக போக்குவரத்து நிறுத்தப்பட்டபோது, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியின் காரும் நிறுத்தப்பட்டதற்கு நீதிமன்றம் கண்டனம்தெரிவித்தது. எனவே, முக்கியபிரமுகர்களின் வருகைக்காக போக்குவரத்தை நிறுத்தும்போது, மற்ற முக்கிய பிரமுகர்கள் பாதிக்கப்படாதவாறு கவனித்துக்கொள்ள வேண்டும். மேலும் முக்கிய […]

Categories

Tech |