Categories
மாநில செய்திகள்

“இதை செய்தால்” துப்பாக்கியால் சுட கூட தயங்கக்கூடாது…. டிஜிபி எச்சரிக்கை…!!!!

நெல்லை மாவட்டத்தில் காவல் அதிகாரிகளை தாக்கினால் துப்பாக்கியால் கூட சுட தயங்கக்கூடாது என அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். நெல்லையில் பழிக்குப் பழியாக தொடர்ந்து கொலைகள் நடைபெற்று வருகிறது. இதை தடுக்க புதிய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். குற்றவாளிகளை பிடிக்கச் செல்லும்போது போலீசாரை தாக்கினால், துப்பாக்கிச் சூடு நடத்தவும் தயங்கக் கூடாது என டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தியுள்ளார். இந்த ஆண்டு தமிழக முழுவதும் ரூ. 23 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகம் […]

Categories
மாநில செய்திகள்

ஹெல்மெட் அணியாவிட்டால் வாகனம் பறிமுதல்…. அது போலீசாக இருந்தாலும் சரி…. டிஜிபி எச்சரிக்கை…!!!

இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களுக்கு ஹெல்மெட் கட்டாயம் என்பது அனைவரும் தெரிந்த விஷயமே. ஹெல்மெட் போடுவதால் சாலை விபத்து ஏற்பட்டாலும் தலையில் அடிப்பட்டு உயிர் இழப்பு ஏற்படுவதைத் தடுக்க முடியும்.  ஆனாலும் ஒரு சிலர் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டிச் செல்கின்றனர். இதனால் விபத்து ஏற்படும் போது உயிரிழப்பு ஏற்படுகிறது. எனவே  காவல்துறையினர் தங்களால் முடிந்த அளவிற்கு ஹெல்மெட் அணியும்படி  விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், ஹெல்மெட் அணியாமல் பைக்கில் சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுமக்கள் […]

Categories
மாநில செய்திகள்

ராகிங் விஷயத்தில்…. போலீசார் அலட்சியம் காட்டினால் “குற்றவியல் நடவடிக்கை”….. டிஜிபி எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

ராகிங் குறித்து புகார் வந்தால் அதன் மீது காலதாமதமாக வழக்கு பதிவு செய்யும் பொழுது காவல்துறையினர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்துள்ளார் இது குறித்து அனைத்து மாநகர காவல் ஆணையர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள அறிக்கையில், ராகிங் சம்பவம் தொடர்பாக புகார்கள் மீது கல்வி நிறுவனத்தினர அலட்சியம் செய்தால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். மனநல ஆலோசகர் மூலம் மாணவர்களிடையே நம்பிக்கை வளர்க்க விழிப்புணர்வு […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…. “பேராசை பெருநஷ்டம்”…. இனி யாரும் ஏமாறாதீங்க…. டிஜிபி எச்சரிக்கை….!!!

பிட்காயின் என்ற பெயரில் சிலர் பொதுமக்களை ஏமாற்றி முதலீடு செய்ய வைத்து பணத்தை ஏமாற்றும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன. இதில் காவல் துறையை சேர்ந்தவர்களும் மாட்டிக் கொள்கிறார்கள். அதனால் சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் சமீபத்தில் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், பிட் பண்ட் மைன் இன்வெஸ்ட்மெண்ட் கம்பனி, ஆன்லைன் பிட்காயின் டிரேடிங் ஆகிய நிறுவனங்கள் பெயரில் பல தவணைகளாக பணத்தை கட்டி இரண்டு காவலர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த […]

Categories

Tech |