Categories
மாநில செய்திகள்

“கேடி மற்றும் ரவுடி லிஸ்ட்” டிஜிபியிடம் கோரிக்கை….. எம்.பி ரவிக்குமார் திடீர் கடிதம்…..!!!!

விழுப்புரம் டிஜிபிக்கு எம்பி ரவிக்குமார் ஒரு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அதில் தமிழக அரசால் ஒரு நபரை கேடி மற்றும் ரவுடி லிஸ்டில் சேர்ப்பதற்கு சில வழிகாட்டுதல்கள் கொடுக்கப் பட்டுள்ளது. ஆனால் பெரும்பாலான காவல் நிலையங்களில் இந்த வழிகாட்டுதல்களை பின்பற்றவில்லை. அதற்கு மாறாக ஆதிதிராவிடர் மக்களின் நலனுக்காக அரசியல் கட்சிகளில் இருந்து பாடுபடும் நபர்களின் பெயர்களை மனம்போன போக்கில் சேர்த்து வைத்திருக்கின்றனர். இந்த பட்டியலை காவல்துறை நிலை ஆணையில் சொல்லப்பட்டிருப்பது போன்று பட்டியலை சீராய்வு செய்வதோ பெயர்களை […]

Categories

Tech |