காவல்துறை அதிகாரிகள் எல்லா நேரங்களிலும் நேர்மையாக பணி புரிவது சாதாரண விஷயம் அல்ல என டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். டிஜிபிகள் ஷகில் அக்தர், சுனில் குமார் சிங் ஓய்வு பெறும் பிரிவு உபச்சார விழா சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் டிஜிபி சைலேந்திரபாபு, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜீவால் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பல கலந்து கொண்டுள்ளனர். இதனை அடுத்து நிகழ்ச்சியில் பேசிய டிஜிபி சைலேந்திரபாபு காவல்துறையில் சுனில் குமார் சிங்கும், ஷகில் […]
