Categories
தேசிய செய்திகள்

இன்று(1.12.22)முதல் டிஜிட்டல் ரூபாய் அறிமுகம்…. ரிசர்வ் வங்கி அறிவிப்பு

உலகம் முழுவதும் பொருளாதாரத்தில் கிரிப்டோகரன்சி எனப்படும் டிஜிட்டல் ரொக்கம் முக்கியத்துவத்தை பெற்று வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் வெளியிட்ட பட்ஜெட்டிலும் இந்த ஆண்டு இந்தியாவில் கிரிப்டோகரன்சி அறிமுகம் செய்யப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.  இந்நிலையில் சில்லறை பண பரிவர்த்தனைக்கான டிஜிட்டல் ரூபாயை ரிசர்வ் வங்கி இன்று  அறிமுகம் செய்யவுள்ளது. தற்போது புழக்கத்தில் உள்ள நாணயங்களின் மதிப்பிலேயே டிஜிட்டல் ரூபாய் மற்றும் பைசா வெளியிடப்படும். டிஜிட்டல் முறையில் eT-R என்ற குறியீட்டால் சில்லறை பரிவர்த்தனைக்கான டிஜிட்டல் […]

Categories
தேசிய செய்திகள்

#BREAKING : டிசம்பர் 1ஆம் தேதி டிஜிட்டல் ரூபாய் அறிமுகப்படுத்தப்படும் என ரிசர்வ் வங்கி அறிவிப்பு..!!

டிசம்பர் 1ஆம் தேதி டிஜிட்டல் ரூபாய் அறிமுகப்படுத்தப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. சில்லரை பணப்பரிவர்த்தனைக்கான டிஜிட்டல் ரூபாயை டிசம்பர் 1ஆம் தேதி அறிமுகம் செய்கிறது இந்திய ரிசர்வ் வங்கி. முதல் கட்டமாக எஸ்பிஐ, ஐ.சி.ஐ.சி.ஐ,  எஸ் வங்கி, ஐ.டி.எப்.சி ஃபர்ஸ்ட் வங்கி ஆகிய வங்கிகளில் டிஜிட்டல் கரன்சி அறிமுகம் ஆகிறது. தற்போது புழக்கத்தில் உள்ள நாணயங்களின் மதிப்பிலேயே டிஜிட்டல் ரூபாய், பைசா வெளியிடப்படும். டிஜிட்டல் முறையில்  e₹-R என்ற குறியீட்டால் சில்லறை பரிவர்த்தனைக்கான டிஜிட்டல் பணம் […]

Categories

Tech |