நாமக்கல் மாவட்டத்தில் மின் அலுவலகம் நடைமுறைப்படுத்த பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் மாநில தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் நாமக்கல் மாவட்ட ஆட்சியராக கூட்டரங்கில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங் முன்னிலை வைத்தார் முன்னிலை வகித்தார். அரசின் அனைத்து துறை அலுவலக கலந்து கொண்ட இந்த ஆய்வு கூட்டத்தில் தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் காகிதம் இல்லா அலுவலகம் நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிக்கல்கள், வாய்ப்புகள் […]
