இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் பண மதிப்பாய்வுக் கொள்கையின் முடிவுகளை வெளியிட்டதுடன், ரெப்போ விகிதத்தை உயர்த்துவதாகவும் அறிவித்து இருக்கிறார். நாட்டில் பணவீக்கம் அதிகரித்துவரும் நிலையில், ரிசர்வ் வங்கி கணித்துள்ள மதிப்பீட்டின் அடிப்படையில், இந்த நிதி ஆண்டில் பணவீக்கம் 6.7 சதவீதம் ஆக இருக்கும். இந்த நிதி ஆண்டின் முதல் காலாண்டில் பணவீக்கம் 7.5 சதவீதம் ஆகவும், 2ம் காலாண்டில் 7.4 சதவீதம் ஆகவும், 3ம் காலாண்டில் 6.2 சதவீதம் ஆகவும், 4வது காலாண்டில் 5.8 […]
