பொதுவாக அலுவலக பணி என்றாலே, காகித பயன்பாடு அதிகமாக இருக்கும். இந்தநிலையில், அலுவல் பணிகளுக்கு 100% காகிதத்தை பயன்படுத்தாத முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மாறியுள்ளது. துபாய் அரசின் அனைத்து உள் மற்றும் வெளி தொடர்புகள் பரிவர்த்தனைகள், சேவைகள் இவை அனைத்துமே டிஜிட்டல் மயமாக மாறியுள்ளதாக பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இனி துபாய் உலகின் முன்னணி டிஜிட்டல் தலைநகராக விளங்கும் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் காகித […]
