Categories
தேசிய செய்திகள்

“இனி ஆயுள் சான்றிதழை வீட்டிலிருந்தபடியே சமர்பிக்கலாம்”….. ஓய்வூதியதாரர்களுக்கு வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!!!!

இந்தியாவில் ஓய்வூதியதாரர்கள் வருடம் தோறும் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். ஆயுள் சான்றிதழ் சமர்ப்பித்தால் மட்டுமே அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும். அதன் பிறகு மத்திய அரசு மற்றும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மூலம் பென்ஷன் பெரும் ஓய்வூதிய தாரர்களுக்கு டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிக்கும் முறையானது அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. ஓய்வூதியதாரர்கள் நேரில் சென்று ஆயுள் சான்றிதழை  பெறுவதில்  பல்வேறு விதமான சிக்கல்களை எதிர்கொள்கிறாரகள். இதனால் தான் மத்திய அரசால் டிஜிட்டல் ஆயுள் சான்றிதழை  வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழக ஓய்வூதியதார்களுக்கு நிம்மதி தரும் செய்தி…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு மகிழ்ச்சி தரும் செய்தி வெளியாகியுள்ளது. இந்தியாவில் மூத்த குடிமக்களுக்காக பல்வேறு விதமான சிறப்பு சலுகைகள் மற்றும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது புதிதாக ஸ்டெப் டிஜிட்டல் சர்டிபிகேட் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது அரசு பணிகளில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் தாங்கள் உயிருடன் தான் இருக்கிறோம் என்பதை நிரூபிப்பதற்காக ஒவ்வொரு வருடமும் தங்களுடைய ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். இந்த சான்றிதழை பெறுவதற்கு ஓய்வூதியதாரர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மிகவும் சிரமத்திற்கு […]

Categories

Tech |