Categories
மாநில செய்திகள்

கோவை கார் வெடிப்பு விவகாரம்…. டிசம்பர் 6 ஆம் தேதி வரை… நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!

கோவையில் நடந்த கார் சிலிண்டர் வெடி விபத்து, மங்களூர் ஆட்டோ குக்கர் குண்டு வெடிப்பு என தென்னிந்தியாவில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. மங்களூர் விவகாரத்தில் கோவைக்கும் தொடர்பு இருப்பதாக கர்நாடக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து கைது செய்யப்பட்ட 6 பேரிடம் தீவிரமாக விசாரணை செய்யப்பட்டது. இவர்கள் கடந்த வாரம் பூந்தமல்லியில் உள்ள என்.ஐ.ஏ. நீதிமன்றத்தில் ஆஜர் னபடுத்தப்பட்டனர். அப்போது நவம்பர் 22ஆம் தேதி வரை நீதிமன்றம் காவலில் அடைக்க உத்தரவிட்டது. இதனையடுத்து கோவை […]

Categories

Tech |