மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி திறக்கப்படும் தேதி குறித்து மாநில அரசு அதிகாரப்பூர்வ தகவல் வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனவைரஸ் படிப்படியாக குறைந்து கொண்டே வரும் நிலையில் பள்ளி கல்லூரி திறப்பதில் ஒருவித பயம் இருந்து கொண்டுதான் இருக்கின்றது. முக்கியமாக பெற்றோர்கள் பள்ளிக்கு திறப்பதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். முதலில் தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரட்டும், அதன் பின்னர் பள்ளிகள் திறக்கப்படடும் என்று அவர்கள் கூறி வருகின்றனர். ஆனால் பொது தேர்வு எழுதும் பத்து மற்றும் பன்னிரண்டு […]
