தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் மக்களும் பயன் அடைந்து வருகிறார்கள். அதுமட்டுமின்றி அரசின் நிவாரண உதவிகளும் இதன் மூலமே வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் பிரதான் மந்திரி கரீப் கல்யான் அன்ன யோஜனா என்ற திட்டத்தின் கீழ் குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி வழங்கப்பட்டு வருவதால் ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஏற்படும் கூடுதல் பணி சுமையை ஈடு செய்வதற்காக ஒரு ரேஷன் அட்டைக்கு […]
