Categories
தேசிய செய்திகள்

ஏழுமலையான் பக்தர்களுக்கு ஷாக் நியூஸ்….!! “தரிசன டிக்கெட் முறையில் மாற்றம்….!!”

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் காரணமாக தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன. அதோடு ஒரு நாளைக்கு 10 ஆயிரம் பேர் என்ற வீதத்தில் டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வந்தன. இதனைத் தொடர்ந்து ஜனவரி மாதத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததால் பிப்ரவரி 15ஆம் தேதி வரை மட்டுமே ஆன்லைன் தரிசன டிக்கெட்டுகள் விநியோகிக்கப்பட்டன. பிப்ரவரி 16 ஆம் தேதிக்கு பிறகு தரிசன டிக்கெட்டுகள் […]

Categories
மாநில செய்திகள்

இனி QR கோடு மூலமாக ரயில் டிக்கெட்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

நீண்டநேர காத்திருப்பை தவிர்க்க பயணச்சீட்டு இயந்திரத்தில் க்யூ.ஆர் கோடு ஸ்கேன் செய்து பயணசீட்டு பெறலாம் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. தானியங்கி டிக்கெட் இயந்திரங்களில் க்யூ.ஆர் கோடு தொழில்நுட்ப வசதியுடன், மின்னணு முறையில் கட்டணம் செலுத்தி டிக்கெட் பெறும் வசதியை தெற்கு ரயில்வே அறிமுகம் செய்துள்ளது. சீசன் டிக்கெட்டுகள் மற்றும் ஸ்மார்ட் கார்டுகளையும் இதன் மூலமாக புதுப்பித்துக் கொள்ளலாம். க்யூ.ஆர் முறையில் டிக்கெட் பெறுவோருக்கு 0.5 சதவீதம் கட்டணச் சலுகையும் உண்டு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

ஏழுமலையானை தரிசிக்க…. 10,000 இலவச டிக்கெட் விநியோகம்…. பக்தர்களே முந்துங்கள்…!!!!

திருப்பதியில் 10,000 இலவச தரிசன டிக்கெட்டுகள் நேரடியாக வழங்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 15ஆம் தேதி இலவச தரிசன டிக்கெட் வழங்குவது குறித்து திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதன் பின் முதன்மை தலைமை செயலாளர் அலுவலர் சேகர் ரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த பிப்ரவரி மாதத்திற்கான இலவச தரிசனதிற்கு  300 டிக்கெட் ஆன்லைனில் வெளியிடப்பட்டிருந்தது. மேலும் இந்த இலவச தரிசன டிக்கெட்டுக்கள் பிப்ரவரி  15ஆம் தேதி வரை […]

Categories
தேசிய செய்திகள்

“இலவச தரிசன டிக்கெட்டு”…. திருப்பதி பக்தர்களுக்கு…. வெளியான ஹேப்பி நியூஸ்….!!!!!

உலகளவில் பிரசித்தி பெற்ற திருமலை திருப்பதிக்கு தினசரி லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து கொண்டிருந்தனர். கொரோனா காரணமாக கடந்த 2 வருடங்களாக திருப்பதியில் சுவாமி தரிசனத்துக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இதில் முக்கியமாக கட்டண தரிசனம், இலவச தரிசனம் போன்றவற்றுக்கான டிக்கெட்டுகள் கடந்த பல மாதங்களாக ஆன்லைனில் மட்டுமே வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பிப்ரவரி மாததிற்கான 300 ரூபாய் கட்டண தரிசன டிக்கெட்டுகள் நேற்று முன்தினம் வழங்கப்பட்டது. அதன்படி நாளொன்றுக்கு 12 ஆயிரம் […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி பக்தர்களே…. தேவஸ்தானம் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…..!!!!

திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலில் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த மாதங்களில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து சுவாமிக்கு பூஜைகள் கோவில் வளாகத்தில் உள்ள ஊழியர்கள் முன்னிலையில் நடைபெற்று வந்தது. அதன்பின் அரசின் முயற்சியால் ஓரளவு கொரோனா தொற்று குறைந்து வந்ததால் கூட்டத்தை தவிர்க்கும் வகையில் முன்பதிவு அடிப்படையில் மட்டும் மீண்டும் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இதனால் கோவில் இணையதளம் மூலமாக மாதந்தோறும் 300 ரூ தரிசன டிக்கெட் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதாவது ஒவ்வொரு […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி பக்தர்களுக்கு வெளியான ஷாக் நியூஸ்…. தேவஸ்தானம் அதிரடி அறிவிப்பு…..!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு திருப்பதியில் வைத்து எந்தவித டிக்கெட்டுகளும் வழங்கப்படாது என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. முன்பே ஆன்லைன் மூலம் 300 ரூபாய் சிறப்பு நுழைவு தரிசனம், இலவச தரிசன டிக்கெட்டுகள் மற்றும் கல்யாண உற்சவத்தில் தரிசன டிக்கெட் என அனைத்தும் வழங்கப்பட்டது. இந்த நிலையில் திருப்பதியில் எந்த விதமான டிக்கெட்டுகளும் பக்தர்களுக்கு வழங்கப்படாது. ஜனவரி 13-ஆம் தேதி முதல் 22-ம் தேதி வரை வைகுண்ட ஏகாதசி தரிசனத்திற்கான இலவச தரிசன […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. தேவஸ்தானம் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு ….!!!!

திருமலை திருப்பதி தேவஸ்தானம் இணையதளத்தில் இன்று மாலை 3 மணியில் இருந்து ஜனவரி, பிப்ரவரி மாதங்களுக்கான ஸ்ரீவாணி அறக்கட்டளை வி.ஐ.பி. பிரேக் தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்படுகிறது. இதில் ஜனவரி1-ஆம் தேதி ஆங்கில புத்தாண்டு அன்று 1,000 விஐபி பிரேக் தரிசன டிக்கெட்டுகளும் (ரூ.10,000 நன்கொடை+ ரூ.500 பிரேக் தரிசன டிக்கெட்) தேவஸ்தான இணையதள முன்பதிவில் வைக்கப்பட இருக்கிறது. ஜனவரி 13-ஆம் தேதி வைகுண்ட ஏகாதசி அன்று 1,000 மகா லகு தரிசனம் (ரூ.10,000 + ரூ.300) டிக்கெட்டுகள் […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி பக்தர்களே….. விஐபி பிரேக் தரிசன டிக்கெட்டுகள்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

திருப்பதியில் விஐபி பிரேக் தரிசன டிக்கெட்டுகள் 500 ரூபாய் கட்டணத்தில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் சிபாரிசு கடிதம் அடிப்படையில் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் விஐபி பிரேக் தரிசன டிக்கெட்டுகளையும் ஆன்லைனில் வெளியிட தேவஸ்தானம் முடிவு எடுத்துள்ளது. அதன்படி ஜனவரி, பிப்ரவரி மாதத்திற்கான விஐபி தரிசன டிக்கெட்டுகள் நாளை செவ்வாய்க்கிழமை வெளியிடப்படுகிறது. அதாவது தினசரி 1000 டிக்கெட்டுகள் முன்பதிவு செய்து கொள்ளலாம். இதற்காக டிக்கெட் கட்டணம் 500 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. 300 ரூபாய் கட்டணத்தில் சிறப்பு […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு ஷாக் நியூஸ்…. தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய தகவல்….!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜனவரி மாதத்துக்கான இலவச தரிசன டிக்கெட்டுகள் இன்று ஆன்லைனில் வெளியீடு இல்லை என்று தேவஸ்தானம் அறிவித்து உள்ளது. கடந்த 2 மாதங்களாக கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு இலவச தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் வழங்கி வந்தது. இந்நிலையில் இன்று ஆன்லைனில் வெளியிட வேண்டிய இலவச தரிசன டிக்கெட்டுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கொரோனா மற்றும் ஒமிக்ரான் போன்ற தொற்றுக்கள் மருத்துவமனையில் அதிகரித்து வருகிறது. இதனால் இலவச தரிசன டிக்கெட்டுகளை நேரடியாக வழங்குவதா அல்லது ஆன்லைனில் […]

Categories
தேசிய செய்திகள்

ஏழுமலையான் பக்தர்களே…. 300 ரூபாய் தரிசன டிக்கெட்…. வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு மாத கட்டண தரிசனத்துக்கும் முந்தைய மாதத்தின் இறுதியில் 300 ரூபாய் டிக்கெட்கள் ஆன்லைனில் வெளியிடப்படும். அந்த அடிப்படையில் வருகின்ற 2021 டிசம்பர் மாதத்துக்கான தரிசன டிக்கெட்கள் நாளை காலை 9 மணிக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 1 நாளைக்கு 20 ஆயிரம் டிக்கெட்டுகள் வீதம் 6 லட்சத்து 20 ஆயிரம் டிக்கெட்கள் ஆன்லைனில் வெளியிடப்பட இருக்கிறது. வழக்கமாக […]

Categories
தேசிய செய்திகள்

JUSTIN : அம்மாடியோ….! திருப்பதியில் சிறப்பு தரிசனத்துக்கு…. ரூ.1.50 கோடி டிக்கெட்….!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சிறப்பு சேவையில் பங்கேற்பதற்கு ஒரு நாளை தரிசனத்திற்கான டிக்கெட் விலை அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. நாள்தோறும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் வழிபடும் தலமாக இருக்கும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனாவுக்கு முன்பாக குறைந்த அளவிலேயே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். தற்போது நிலைமை சீரடைந்து இயல்பு நிலைக்கு திரும்பிய காரணத்தினால், அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினந்தோறும் நடைபெறும் சுப்ரபாதம். அர்ச்சனை உள்ளிட்ட சேவைகளை நேரில் பார்ப்பதற்கும், ஒரு […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: நாளுக்கு 8,000 டிக்கெட் மட்டுமே…. பக்தர்களே முந்துங்கள்…!!!

ஆந்திர மாநிலம் திருப்பதியில் உலகப்புகழ்பெற்ற ஏழுமலையான் கோயில் உள்ளது. இந்தக் கோவிலுக்கு இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்வார்கள். இங்கு பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு மிகவும் பிரபலமானது. நாடு முழுவதும் கொரோனா அதிகரிக்க தொடங்கியதிலிருந்தே கோவிலில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதுடன் பக்தர்களுடைய வருகையும் குறைந்தது. தற்போது படிப்படியாக பாதிப்பு குறைந்து வருகிறது. இருப்பினும் உள்ளூர் பக்தகர்களை தவிர மற்ற மாநில பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், அனைத்து மாநில […]

Categories
தேசிய செய்திகள்

டிக்கெட்டை வேறு ஒருவர் பெயரில் மாற்றலாம்…. ரயில்வேத்துறை மகிழ்ச்சி அறிவிப்பு…!!!

பயணிகளின் வசதிக்கேற்ப ரயில்வேத்துறை பல்வேறு வசதிகளை அறிமுகம் செய்து வருகிறது. இதனால் பயணிகளும் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்த பிறகு அதனை ரத்து செய்வதற்கு பதில் வேறொருவருக்கு மாற்றும் வசதியை ரயில்வே துறை தற்போது அறிமுகம் செய்துள்ளது. அதற்கு டிக்கெட்டை பிரிண்ட் அவுட் எடுத்து அருகிலுள்ள ரயில் நிலைய முன்பதிவு கவுண்டருக்கு சென்று யார் பெயருக்கு டிக்கெட்டை மாற்றப்படவேண்டுமோ அவருடைய ஆதார் அல்லது வாக்காளர் அட்டை போன்ற அடையாள சான்றை எடுத்து செல்ல […]

Categories
தேசிய செய்திகள்

பேருந்துகளில் இனி… வெளியான திடீர் அறிவிப்பு…!!!

திருப்பதி செல்லும் பக்தர்களின் வசதிக்காக பேருந்துகளிலேயே இனி சிறப்பு தரிசன டிக்கெட் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை – மாதவரம் புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து திருப்பதி உள்ளிட்ட இடங்களில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பேருந்தில் பயணித்து திருப்பதி செல்லும் பக்தர்கள் திருமலையில் சிறப்பு தரிசனம் செய்ய விரும்பினால் அதற்கான டிக்கெட்டுகள் பஸ் டிக்கெட் உடன் முன்பதிவு செய்து கொள்ளும் வசதி நடைமுறையில் இருந்தது. கொரோனா காரணமாக இந்த வசதி நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. […]

Categories
ஆன்மிகம் தேசிய செய்திகள்

ஏழுமலையானை தரிசிக்க…. மீண்டும் பேருந்துகளில் …. பக்தர்கள் மகிழ்ச்சி…!!!

திருப்பதியில் நாளொன்றுக்கு 5 ஆயிரம் டிக்கெட்டுகள் மட்டுமே முன்பதிவு மூலம் விநியோகிக்கப்படுகிறது. அந்த வகையில் ஆகஸ்ட் மாதத்திற்கான சிறப்பு தரிசனத்திற்காக நுழைவு முன்பதிவு டிக்கெட்டுகள்  https://tirupatibalaji.ap.gov.in என்ற இணையதளத்தில் வெளியாகியுள்ளது. ஒரு டிக்கெட்டின் விலை ரூ. 300 ஆகும். இந்நிலையில் ஆந்திர அரசு பேருந்துகளில் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க 300 ரூபாய் தரிசன டிக்கெட் பெறும் வசதி தொடங்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநில அரசு போக்குவரத்து கழகத்தில் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் விதமாக இந்த திட்டம் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமா சிக்கிய வாலிபர்…. காவல்துறையினரின் நடவடிக்கை….!!

இணையதளத்தில் போலி கணக்குகள் தொடங்கி ரயில்வே டிக்கெட் விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் ரயில்வே மத்திய பாதுகாப்பு படை காவல்துறையினருக்கு டிராவல் ஏஜென்சி நடத்தி வரும் சில பேர்  இணையதளத்தில் போலி கணக்குகள் தொடங்கி முறைகேடாக முன்பதிவு ரயில் டிக்கெட்டுகளை விற்பனை செய்வதாக புகார்கள் வந்தது. இதனையடுத்து காவல்துறையினர் மாவட்டம் முழுவதும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு முறைகேடாக ரயில்வே டிக்கெட்டுகளை விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்து […]

Categories
மாநில செய்திகள்

செப்டம்பர் 16 வரை நீட்டிப்பு… அதிர்ச்சி…!!

சென்னையில் சில ரயில்வே நிலையங்களில் நடைமேடை டிக்கெட்டுகள் ரூபாய் 50 வசூலிக்கப்பட்டு வருவது செப்டம்பர் 16ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தொற்று காரணமாக தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் விளைவாக பல மாவட்டங்களில் தொற்று தொடர்ந்து குறைந்து வருவதால் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டது. மக்கள் தேவையில்லாமல் வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும் என தெரிவித்திருந்தது. இதற்காக சென்னையில் கொரோனா பரவலைத் தடுக்கும் வகையிலும், பயணிகளின் பாதுகாப்பை கருதி […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி பக்தர்களுக்கு நற்செய்தி … இன்று முதல் தொடக்கம்..?

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ரூபாய் 300 டிக்கெட்க்கு  இன்று முதல் முன்பதிவு செய்யலாம் என்று  திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய மார்ச் மாதத்திற்கான ரூ.300 தரிசன டிக்கெட் 20-ந்தேதி காலை 9 மணியளவில் திருமலை திருப்பதி தேவஸ்தான இணையத்தில் வெளியிடப் படுகிறது. அதேபோல் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் திருமலை திருப்பதியில் உள்ள தேவஸ்தான விடுதிகளில் தங்கி ஓய்வெடுக்க 20ஆம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

2வது டெஸ்ட் போட்டிக்கான…. டிக்கெட் இன்று முதல் விற்பனை…. டிக்கெட் விலை இதோ…!!

இந்தியா- இங்கிலாந்து இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 10 மணி முதல் தொடங்குகிறது. இந்தியா-இங்கிலாந்து இடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 10 மணி முதல் தொடங்குகிறது. இதில் டிக்கெட் விலை “C, D, E” Lower – Rs.100/- , “D, E” Upper – Rs.150/-, “F, H, I, J, K ” Lower – Rs.150/-, “I, […]

Categories
தேசிய செய்திகள்

ஏழுமலையானை தரிசிக்க… இன்று முதல் டிக்கெட் விநியோகம்..!!

திருப்பதி ஏழுமலையானை பிப்ரவரி மாதம் தரிசிக்க ரூ.300 சிறப்பு கட்டண டிக்கெட்டானது இன்று முதல் வழங்கப்பட உள்ளது. அதற்கான முன்பதிவு காலை 9 மணிக்கு தொடங்கும். www.tirupatibalaji.ap.gov.in என்ற கோவிலின் இணைய முகவரிக்கு சென்று கணக்கு தொடங்கிக்கொள்ள வேண்டும். அதன் பிறகு பயனர் பெயர், கடவுச் சொல் தந்து உள்நுழைந்து டிக்கெட்டுகளை முன் பதிவு செய்யலாம். கொரோனா சூழல் காரணமாக தினசரி 20 ஆயிரம் டிக்கெட்டுகள் மட்டுமே வழங்கப்படுகின்றன. இன்றைய தினமே 3 மணியிலிருந்து தங்கும் விடுதிகளுக்கான […]

Categories
தேசிய செய்திகள்

ஐயா ஜாலி…! கண்காட்சி ஆரம்பிச்சாச்சு…! ஆன்லைனிலேயே டிக்கெட் புக் செய்து கொள்ளலாம்… மகிழ்ச்சியில் மக்கள்…!

ஆசியாவின் மிகப்பெரிய விமான கண்காட்சிக்கான டிக்கெட்டுகள் ஆன்லைனில் விற்பனையாக தொடங்கியுள்ளது. கர்நாடக மாநிலம் எலகங்காவில் உள்ள விமானப்படை தளத்தில், ஆசியாவின் மிகப் பெரிய விமான கண்காட்சியான 13ஆவது ஏரோ இந்தியா-21 கண்காட்சி வரும் பிப்ரவரி 3 ஆம் தேதி முதல் 7 தேதி வரை நடைபெற உள்ளது.கொரோனா தொற்றின் பரவல் காரணமாக கண்காட்சியில் நுழைவு டிக்கெட்டுகள் தற்போது ஆன்லைனில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை அல்லது 1.30 […]

Categories
மாநில செய்திகள்

ஒரு டிக்கெட் விலை 5000 வரை விற்பனை… விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி…!!!

தமிழகத்தில் சில திரையரங்குகளில் சட்டவிரோதமாக மாஸ்டர் திரைப்படத்தின் டிக்கெட் விலை 5 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். அந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் 8 மாதங்களாக மூடப்பட்டுள்ளன. அதனால் மாஸ்டர் திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து மாஸ்டர் திரைப்பட விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வரை நடிகர் விஜய் நேரில் சந்தித்து பேசினார். இதனையடுத்து பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி […]

Categories
மாநில செய்திகள்

அதற்குள் 70% முடிந்து விட்டதா…? ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு… கவலையில் மக்கள்..!!

தமிழகத்தில் இயக்கப்பட்டு வரும் 13 சிறப்பு ரயில்களில் 70 சதவீதம் ரயில் டிக்கெட்டுகள் முடிந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையிலிருந்து திருச்சி, மதுரை, கோயம்புத்தூர் உட்பட பல்வேறு வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. 2021 ஆம் ஆண்டு ஜனவரி 14 முதல் 17 ஆம் தேதி வரை பொங்கலுக்கு நான்கு நாட்கள் விடுமுறை வருகிறது. இதனையொட்டி சிறப்பு ரயில்கள் விடப்பட்டு வருகின்றன. அதன்படி ஜனவரி 12 13ம் தேதிகளில் விரைவு ரயில்களில் படுக்கை வசதி கொண்ட டிக்கெட்டுகள் […]

Categories
இந்திய சினிமா

திரையரங்குகளில் 50 ரூபாய் டிக்கெட் வழங்க வேண்டும் – டி. ராஜேந்தர்…!!

திரையரங்குகளில் 50 ரூபாய் டிக்கெட் வழங்க வேண்டும் என்றும் உள்ளாட்சி வரியை ரத்து செய்ய வேண்டும் என நடிகர் டி ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். திரையரங்குகளில் ஏ, பி, சி என மூன்றாகப் பிரித்து குறைந்த விலை டிக்கெட் வழங்கப்படவேண்டும் என நடிகர் டி. ராஜேந்தர் தெரிவித்துள்ளார். பாமரர்களும் திரையரங்கிற்கு வந்து திரைப்படங்களை பார்க்கும் வகையில் 8 சதவீதமாக இருக்கும் உள்ளாட்சி வரியை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

Categories
உலக செய்திகள்

டிக்கெட் எடுக்காமல் பயணம்… பயணியின் கழுத்தை நெரித்த பரிசோதகர்… அதிர்ச்சி வீடியோ..!!

டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்த இளைஞனை பரிசோதகர் கழுத்தை நெரித்தது  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது ஜெர்மனியில் 28 வயது இளைஞன் ஒருவன் தனது தோழியுடன் ட்ராம் ஒன்றில் டிக்கெட் எடுக்காமல் சென்றுள்ளார். இந்நிலையில் பரிசோதகர் வந்த நேரம் அவர்களிடம் அடையாள அட்டையும் இல்லாமல் இருந்துள்ளது. இதனை தொடர்ந்து ட்ராமை விட்டு உடனடியாக இறங்குமாறு பரிசோதகர் கேட்டுக்கொள்ள இளைஞனும் அவனது தோழியும் மிகவும் முரட்டுத்தனமாக நடந்து கொண்டதாக பரிசோதகர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். பின்னர் ட்ராமை விட்டு இறங்கியதும் இளைஞனுக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

இனி டிக்கெட் எடுக்க…. PHONE PAY, GOOGLE PAY தான்…. மத்திய அரசு அறிவுரை…!!

பொது போக்குவரத்தை பயன்படுத்தும் மக்கள் போன்பே, கூகுள் பே உள்ளிட்ட பண பரிவர்த்தனைக்கான செயலியை பயன்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடந்த மார்ச் 23ம் தேதி முதல் கடைபிடிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் 5 வது கட்டநிலையில், ஒரு சில தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் போக்குவரத்தானது பயன்பாட்டிற்கு வர தொடங்கியுள்ளது. இருப்பினும் பொதுமக்கள் பேருந்திலோ அல்லது இரயில் மூலமாக பயணிக்கும் போது […]

Categories

Tech |