வாழ்வாதாரம் பாதித்த 59 பழங்குடினருக்கு டி.ஐ.ஜி சாமுண்டிஸ்வரி தலா 2000 ரூபாய் மதிப்பிலான அத்தியாவசிய பொருட்களை வழங்கியுள்ளார். கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள், மற்றும் போக்குவரத்தையும் தமிழக அரசு தடை செய்துள்ளது. இதனால் காஞ்சிபுரம் மாவட்டத்தின் சுற்று வட்டார பகுதிகளில் இருக்கும் ஏழை எளிய பழங்குடி இன மக்கள் […]
