உக்ரேனில் வாழும் இந்தியர்களின் நல்வாழ்வு தான் எங்களுக்கு முன்னுரிமை என்று ஐ.நாவுக்கான இந்திய தூதர் டி.எஸ் திருமூர்த்தி அவசரகால கூட்டத்தில் வைத்து பேசியுள்ளார். உக்ரேன் ரஷ்யா நாடுகளுக்கிடையே போர் பதற்றம் நீடித்து வருகிறது. இந்நிலையில் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் உக்ரைன் விவகாரம் தொடர்பாக நடந்த அவசரக் கூட்டத்தில் இந்திய தூதர் டி.எஸ் திருமூர்த்தி முக்கிய தகவலை தெரிவித்துள்ளார். அதாவது உக்ரைனில் வாழும் இந்தியர்களின் நல்வாழ்வு தான் எங்களுக்கு முன்னுரிமை என்று கூறியுள்ளார். மேலும் உக்ரைனில் அமைதி மற்றும் […]
