Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும்….. இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு….. ஏற்பாடுகள் தீவிரம்….!!!!

தமிழகத்தில் இன்று நடைபெறும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் 22 லட்சம் பேர் பங்கேற்க உள்ளன. தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக இருக்கக்கூடிய இடங்களை நிரப்புவதற்கு இன்று குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளது. பத்தாம் வகுப்பு கல்வி தகுதி நிலையில் காலியாக இருக்கக்கூடிய 7,301 பணியிடங்களுக்கான தேர்வு நடைபெற உள்ளது. இதில் ஆண்கள் 9,35,344 பேரும், பெண்கள் 12, 67,457 பேர் என மொத்தம் 22 லட்சம் பேர் இந்த தேர்வில் பங்கேற்க உள்ளன. […]

Categories
மாநில செய்திகள்

தமிழ்நாடு முழுவதும் நாளை சிறப்பு பேருந்துகள் இயக்கம்….. போக்குவரத்து துறை அதிரடி அறிவிப்பு…..!!!!

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் நாளை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக இருக்கக்கூடிய இடங்களை நிரப்புவதற்கு நாளை குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளது. பத்தாம் வகுப்பு கல்வி தகுதி நிலையில் காலியாக இருக்கக்கூடிய 7,301 பணியிடங்களுக்கான தேர்வு நடைபெற உள்ளது. இதில் ஆண்கள் 9,35,344 பேரும், பெண்கள் 12, 67,457 பேர் என மொத்தம் 22 லட்சம் பேர் இந்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும்….. நாளை டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு….. ஏற்பாடுகள் தீவிரம்….!!!!

தமிழகத்தில் நாளை நடைபெறும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் 22 லட்சம் பேர் பங்கேற்க உள்ளன. தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக இருக்கக்கூடிய இடங்களை நிரப்புவதற்கு நாளை குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளது. பத்தாம் வகுப்பு கல்வி தகுதி நிலையில் காலியாக இருக்கக்கூடிய 7,301 பணியிடங்களுக்கான தேர்வு நடைபெற உள்ளது. இதில் ஆண்கள் 9,35,344 பேரும், பெண்கள் 12, 67,457 பேர் என மொத்தம் 22 லட்சம் பேர் இந்த தேர்வில் பங்கேற்க உள்ளன. […]

Categories
மாநில செய்திகள்

ரெடியா…! நாளை தமிழ்நாடு முழுவதும்…. டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு….!!!!!

தமிழ்நாடு முழுவதும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு நாளை நடைபெறவுள்ளது.  தமிழகத்தில் கிராமநிர்வாக அலுவலர் டைபிஸ்ட், ஸ்டெனோ டைபிஸ்ட், இளநிலை உதவியாளர், பில் கலெக்டர், நில அளவையாளர் போன்ற பணி இடங்களுக்காக நடத்தப்படும் குரூப்-4 தேர்வானது சென்ற 2 ஆண்டுகளாக பரவிய கொரோனா காரணமாக நடைபெறவில்லை. இதையடுத்து இந்த வருடம் தேர்வு நடந்த முடிவு செய்யப்பட்டு கடந்த மார்ச் மாதம் அதற்குரிய அறிவிப்பு வெளியாகியது. அதன்பின் ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது. அவற்றில் 7,382 காலிப் பணியிடங்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

7,382 பணியிடங்கள்…. 21 லட்சம் பேர் விண்ணப்பம்…. தமிழகத்தில் நாளை(ஜூலை 24) குரூப் 4 தேர்வு…..!!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் எதுவும் நடைபெறாமல் இருந்த நிலையில் இந்த ஆண்டு அதற்கான அறிவிப்புகள் அனைத்தும் வெளியிடப்பட்டன. அதன்படி நாளை ஜூலை 24ஆம் தேதி தமிழக முழுவதும் குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளது. இதில் காலியாக உள்ள 7,382 பணியிடங்களை நிரப்ப தேர்வு நடைபெறுகிறது. இந்த பணியிடங்களுக்கு கிட்டத்தட்ட 21 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில் தேர்வு நாளை நடைபெற உள்ளதால் தேர்வர்களுக்கு பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதாவது தேர்தல்கள் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில்…. TNPSC புதிய அறிவிப்பு….. உடனே அப்ளை பண்ணுங்க…..!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்தது. தற்போது அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன.இந்நிலையில் துணை ஆட்சியர் மற்றும் டிஎஸ்பி உள்ளிட்ட 92 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-1 தேர்வு அறிவிப்பாணையை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம்: ரூ.56,100 – ரூ.2,05,700 வயது: 21-40 கல்வித் தகுதி: டிகிரி, டிப்ளமோ தேர்வு: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல், அக்டோபர் 30 முதல் நிலை தேர்வு நடைபெறும் விண்ணப்ப […]

Categories
மாநில செய்திகள்

கலந்தாய்வு தேதி: டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வர்களுக்கு…. வெளியான முக்கிய அறிவிப்பு…..!!!!

தமிழக அரசின் பல துறைகளுக்கு தேவையான ஊழியர்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமானது தேர்வு செய்து வருகிறது. அந்த வகையில் திறமைவாய்ந்த ஊழியர்களை கண்டறிய பல்வேறு போட்டித் தேர்வுகள் மற்றும் நேர்காணல் போன்றவற்றை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமானது நடத்தி வருகிறது. அதாவது குரூப்-1, குரூப்-2 & 2A, குரூப்-3, குரூப்-4 என குரூப் 8 வரை பல பதவிகளுக்கு தேர்வுகளை நடத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் துணை ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர், வணிகவரி […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி சேதம்….. டிஎன்பிஎஸ்சி குரூப்-4….. புதிய தேர்வு இடம் அறிவிப்பு…..!!!!

டிஎன்பிஎஸ்சி தேர்வு மையம் கள்ளக்குறிச்சி ஏகேடி பள்ளி வளாகத்தில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் , சின்னசேலம் அருகே உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்த பிளஸ் டூ மாணவி,  ஸ்ரீமதி கடந்த 13ஆம் தேதி பள்ளி விடுதியில் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இவரது சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். கடந்த இரண்டு நாட்களாக tweeter,  whatsapp […]

Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்றவர்களின் இறுதி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. நேர்காணல் ஏற்கனவே முடிவடைந்த நிலையில் தற்போது வெற்றி பெற்றவர்களின் இறுதி பட்டியலை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. துணை ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர்,வணிகவரி உதவி ஆணையர் உள்ளிட்ட 66 காலி பணியிடங்களுக்கு குரூப்-1 முதல் நிலை தேர்வு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நடத்தியது. அதன் பிறகு கொரோனா காரணமாக முதன்மை தேர்வு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், கடந்த மார்ச் 4ஆம் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : TNPSC group-1 தேர்வு முடிவுகள் வெளியீடு….. உடனே போய் பாருங்க….!!!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-1 தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது. மார்ச் 4, 5, 6 இல் நடைபெற்ற முதன்மை தேர்ச்சி பெற்றவர்களின் விவரங்களை அதிகாரப்பூர்வ https://tnpsc.gov.in தெரிந்துகொள்ளலாம். எழுத்துத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் ஜூலை 13, 14, 15 ஆகிய தேதிகளில் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். 137 பேர் நேர்முகத் தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர். எனவே குரூப் 1 தேர்வு எழுதியவர்கள் இந்த இணையதளத்திற்குள் சென்று உங்களது மார்க் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ளவும்.

Categories
மாநில செய்திகள்

FLASH NEWS : 2,823 பணியிடங்கள்….. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட புதிய அறிவிப்பு….!!!!

தமிழக நீர்வளத் துறையில் 2, 823 பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்ப தமிழக அரசு அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது. இளநிலை பொறியாளர், உதவி பொறியாளர், 1000க்கும் மேற்பட்ட பாசன உதவியாளர், தொழில்நுட்ப உதவியாளர், பணியிடங்கள், விவரம், ஊதியம், விண்ணப்பிக்கும் தேதி, விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட விவரங்களை டிஎன்பிஎஸ்சி இரண்டு அல்லது நான்கு நாட்களில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே டிஎன்பிஎஸ்சி க்கு தயாராபவர்கள் இந்த தேர்வுக்கும் தயார்படுத்திக் கொள்ளும் படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Categories
Uncategorized

தமிழகத்தில் அனைத்துப் பள்ளிகளிலும்…. ஜூலை – 2 அல்ல ஜூலை – 9…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஜூலை 2ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி நடத்தும் ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலை பணி களில் அடங்கிய தேர்வுகள் நடைபெறுகிறது. இதனால் தமிழக பள்ளிகளில் ஜூலை 2ம் தேதி நடைபெற இருந்த SMC மறுகட்டமைப்பு கூட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி அரசு உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழு கூட்டமைப்பு கூட்டம் வரும் ஜூலை 9-ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு…. சற்றுமுன் வெளியான முக்கிய அறிவிப்பு…!!!!

டிஎன்பிஎஸ்சி முதல்முறையாக கணினி வழித் தேர்வை(மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் பதவி) நாளை நடத்துகின்றது. இந்நிலையில் இந்த தேர்வுக்கான விதிமுறைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.மேலும் இந்த தேர்வு நாளை காலை 9 மணிக்கும் பிற்பகல் 1.30 மணிக்கும் நடைபெற உள்ளது. இந்த நேரத்திற்கு பிறகு வரும் தேர்வர்கள் தேர்வு கூடத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள். ஒரே நேரத்தில் ஒரு வினா மட்டுமே கணினி திரையில் தோன்றும். தேர்வின் தொடக்கத்தில் 180 நிமிடங்கள் காண்பிக்கப்படும். அது படிப்படியாக குறைந்து பூஜ்ஜியத்தை அடையும் போது […]

Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சிக்கு புதிய தலைவர் நியமனம்…. சற்றுமுன் வெளியான தகவல்….!!!!

டிஎன்பிஎஸ்சி தலைவராக சி.முனியநாதன் (பொ) நியமனம் செய்யப்பட்டுள்ளதாக மனிதவள மேலாண்மைத் துறை அறிவித்துள்ளது. டிஎன்பிஎஸ்சி தலைவராக இருந்த பாலச்சந்திரன் கடந்த 9-ம் தேதி பணி ஓய்வு பெற்றார். இதையடுத்து, புதிய தலைவர் நியமிக்கப்படும் வரை சி.முனியநாதன் பொறுப்புத் தலைவராக செயல்படுவார் என்று மனிதவள மேலாண்மைத் துறை அறிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு சூப்பர் வாய்ப்பு…. உடனே இத பண்ணுங்க…. அசத்தலான அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு தயாராகி வருபவர்களுக்கு பல்வேறு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தேர்வுக்கு தயாராகிவரும் மாணவர்கள் தனியார் பயிற்சி நிறுவனங்களில் சேர்ந்து பயிற்சி பெறுகின்றனர். அவ்வாறு பயிற்சி வகுப்புகளுக்கு செலவழிக்க முடியாத சிலர் நூலகம் மூலமாக புத்தகங்கள் பெற்று தேர்வுக்கு தயாராகி வருகிறார்கள். அதேசமயம் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாக திரும பயிலகம் என்ற இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. இதில் விருப்பமுள்ள மாணவர்கள் தொடர்பு கொள்ளலாம் […]

Categories
மாநில செய்திகள்

TNPSC EXAM: Group 1 தேர்வு….. டிஎன்பிஎஸ்சிக்கு ஐகோர்ட் போட்ட அதிரடி உத்தரவு….!!!!

குரூப்-1 முதல்நிலைத் தேர்வின் மாதிரி விடைகளை ஆய்வு செய்வதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க கோரிய வழக்கில் டிஎன்பிஎஸ்சி பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 2021-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் குரூப்-1 முதல்நிலைத் தேர்வு நடைபெற்றது. அதில் 200 கேள்விகள் கேட்கப்பட்டன. இந்த 200 கேள்விகளுக்கான மாதிரி விடைகள் வெளியிடப்பட்டது. அதில் 60 கேள்விகளுக்கான விடை தவறு என்று கூறி இதனை ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைக்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் […]

Categories
மாநில செய்திகள்

TNPSC குரூப் 2, குரூப்-2 ஏ தேர்வு எழுதியவர்களுக்கு…. தற்காலிக விடைக்குறிப்பு வெளியீடு….!!!!

தமிழகத்தில் குரூப் 2 முதல்நிலைத் தேர்வு கடந்த மே 21-ஆம் தேதி நடைபெற்றது. இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், சார்பதிவாளர் உள்ளிட்ட 116 நேர்முகத்தேர்வு கொண்ட காலிப் பணியிடங்களுக்கும், மாநகராட்சி கமிஷனர், தலைமைச் செயலக உதவிப் பிரிவு அலுவலர் உட்பட 5,413 நேர்முகத்தேர்வு இல்லாத காலி பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற்றது. 5 நாட்களில் தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பு இணையத்தில் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 2-ஏ தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: TNPSC அதிரடி அறிவிப்பு…. இனி தமிழ் தேர்வு தேவையில்லை….!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகள் குறித்த அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. தற்போது இரண்டு வருடங்களுக்கு பிறகு டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் கட்டாய தமிழ் தாள் தேர்வை எழுதுவதில் இருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு அளிக்கப்படுவதாக டிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி, TRB உட்பட அனைத்து வகையான போட்டித் தேர்வுகளில் தமிழ் எழுதுவதில் இருந்தும் […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN: குரூப் 2, 2ஏ தேர்வு 1,83,285 பேர் எழுதவில்லை…. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிவிப்பு…..!!!!

தமிழகம் முழுவதும் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 5,529பணியிடங்களுக்கு இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ தேர்வு நடைபெற்றது. 100 கேள்விகள் மொழிப் பாடத்திலும், 75 கேள்விகள் பொது அறிவிலும், 25 கேள்விகள் திறனாய்வு என மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை தேர்வு நடைபெற்றது.இந்நிலையில் 11,78,163 பேர் ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்த நிலையில் 9,94,878 பேர் (88.44%) மட்டுமே தேர்வில் பங்கேற்றனர். மீதமுள்ள 1,83,285 பேர் […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களே….! இன்று நடைபெறும் டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு….. இதெல்லாம் முக்கியம்….. மறந்துடாதீங்க….!!!!

இன்று நடைபெறவிருக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு எழுதுபவர்கள் பின்பற்ற வேண்டிய சில வழிமுறைகள் குறித்து டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் அறிவித்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகள் கொரோனா தொற்று காரணமாக தேர்வுகள் நடைபெறாமல் இருந்தது.  இந்நிலையில் இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு நடைபெற உள்ளது. இது குறித்த சில தகவல்களை டிஎன்பிஎஸ்சி தலைவர் வெளியிட்டுள்ளார். அதன்படி தமிழகத்தில் 117 மையங்களில் 5629 பணியிடங்களுக்கு நாளை டிஎன்பிஎஸ்சி குரூப்-2, 2 ஏ தேர்வு நடைபெறுகிறது. தேர்வு எழுதுபவர்கள் தேர்வு மையத்திற்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் நாளை…… TNPSC முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 117 மையங்களில் 5629 பணியிடங்களுக்கு நாளை டிஎன்பிஎஸ்சி குரூப்-2, 2 ஏ தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வு காலை 9.30  மணிக்கு ஆரம்பித்து 12.30 மணி வரை நடைபெறும். தேர்வில் மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும். 100 கேள்விகள்மொழிப்பாடத்திட்டத்திலும்,  75 கேள்விகள் பொதுஅறிவு, 75 கேள்விகள் திறனாய்வு என மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறுகிறது. தேர்வர்கள் 8:30 மணிக்கு தேர்வு அறைக்குள் இருக்க வேண்டும். 9 மணிக்கு பிறகு வரும் தேர்வர்களுக்கு தேர்வு எழுத […]

Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி தேர்வு: முக கவசம் கட்டாயமா…? TNPSC புதிய அறிவிப்பு…!!!

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதல்நிலைத் தேர்வு வருகிற 21-ஆம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளது. மொத்தம் 5529 பணியிடங்களுக்கு நடைபெற உள்ள இந்த தேர்வை ஆண்கள் 4 லட்சத்து 96 ஆயிரத்து 247 பேரும், பெண்கள் 6 லட்சத்து 81 ஆயிரத்து 880 பேர் எழுத உள்ளார்கள். இதற்காக முப்பத்தி எட்டு மாவட்டங்களில் 117 தேர்வு மையங்களில் 58 ஆயிரத்து 900 அறைகளில் உள்ள தேர்வு நடைபெற உள்ளது. இந்த நிலையில் இந்த தேர்வில் கலந்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

Group-2, Group-2A தேர்வுகள்….. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் குரூப் 2 மற்றும் குரூப்-2 ஏ தேர்வு திட்டமிட்டபடி மே 21ம் தேதி நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது “குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும். குரூப்-2 தேர்வுக்கு 11.78 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். வரும் மே 31 ஆம் தேதி காலை 9.30க்கு தேர்வு தொடங்கும். காலை 9 மணிக்கு பின் தேர்வு மையத்திற்குள் தேர்வர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள். தேர்வு விதிமுறைகள் […]

Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 2022…. மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழக அரசின் குரூப்-4 தேர்வு ஜூலை 24ஆம் தேதி நடைபெற உள்ளது. இளநிலை உதவியாளர், தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர், நில அளவையாளர்,போன்ற பல்வேறு பணியிடங்களுக்கு மொத்தம் 7 ஆயிரத்து 382 பணியிடங்கள் காலியாக உள்ளது. ஆனால் இந்த பணியிடங்களுக்கு இருபத்தி ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். ஒவ்வொரு பணியிடத்திற்கு போட்டியிடும் தேர்வர்களின் எண்ணிக்கை அதிகளவு உள்ளதால் கடுமையான போட்டி இருக்கும் என்று அரசு தரப்பில் கூறப்படுகிறது. இதனால் தேர்வர்களுக்கு உதவ கூடிய வகையில் தமிழகம் முழுவதும் […]

Categories
மாநில செய்திகள்

மே 20ஆம் தேதி முதல்….. மாற்றுத்திறனாளிகளுக்கு சூப்பர் அறிவிப்பு…. தமிழக அரசு அதிரடி…..!!!!

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 எழுத உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு மே 20ஆம் தேதி முதல் பயிற்சி வகுப்புகள் வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது .இதுதொடர்பாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளதாவது: “வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் சென்னையிலுள்ள கிண்டியில் இயங்கிவரும் மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எழுத இருக்கும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான இணைய வழி பயிற்சி வகுப்புகள் மற்றும் நேரடி வகுப்புகள் மே 20ஆம் தேதி […]

Categories
மாநில செய்திகள்

TNPSC தேர்வில் புதிய கட்டுப்பாடுகள் அமல்…. தேர்வர்களுக்கு வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வருகின்ற மே இருபத்தி ஒன்றாம் தேதி நடைபெற உள்ள ஒருங்கிணைந்த குடிமைப் பணித் தேர்வுகள் தொகுதி 2 குரூப் 2 குரூப் 2 ஏ தேர்வுக்கான தேர்வு நுழைவுச்சீட்டு வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 2, குரூப்-2 ஏ தேர்வில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கான தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட் www.tnpsc.gov.in என்ற இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தேர்வர்கள் தங்கள் OTR கணக்கு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

#BREAKING: இவர்களுக்கு மட்டுமே தேர்வெழுத அனுமதி…. TNPSC அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வருகின்ற மே இருபத்தி ஒன்றாம் தேதி நடைபெற உள்ள ஒருங்கிணைந்த குடிமைப் பணித் தேர்வுகள் தொகுதி 2 குரூப் 2 குரூப் 2 ஏ தேர்வுக்கான தேர்வு நுழைவுச்சீட்டு வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 2, குரூப்-2 ஏ தேர்வில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கான தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட் www.tnpsc.gov.in என்ற இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது இந்நிலையில் குரூப் 2, 2ஏ […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வுக்கு ஹால் டிக்கெட்…. சற்றுமுன் டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வருகின்ற மே இருபத்தி ஒன்றாம் தேதி நடைபெற உள்ள ஒருங்கிணைந்த குடிமைப் பணித் தேர்வுகள் தொகுதி 2 குரூப் 2 குரூப் 2 ஏ தேர்வுக்கான தேர்வு நுழைவுச்சீட்டு வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 2, குரூப்-2 ஏ தேர்வில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கான தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட் www.tnpsc.gov.in என்ற இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தேர்வர்கள் தங்கள் OTR கணக்கு […]

Categories
மாநில செய்திகள்

TNPSC முக்கிய அறிவிப்பு…. கணினிவழி போட்டித் தேர்வு…. இன்றே (ஏப்ரல் 30) கடைசி நாள்….!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் குறித்த அறிவிப்பு எதுவும் வெளியிடப்படாது இருந்தது. தற்போது டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகள் குறித்த அறிவிப்பு அனைத்தும் வெளியிடப்பட்டுள்ளன. இதையடுத்து முதன்முறையாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி பணிக்கு கணினிவழி போட்டித் தேர்வை டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று (ஏப்ரல் 30) கடைசி நாளாகும். தேர்வு சென்னை, மதுரை, கோவை, திருச்சி மற்றும் திருநெல்வேலி ஆகிய ஐந்து நகரங்களில் மட்டுமே நடைபெறும் என்று அறிவித்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

7,382 இடங்கள்…. டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு…. இன்றே(ஏப்ரல் 28) கடைசி நாள்….. உடனே போங்க….!!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகள் எதுவும் நடத்தப்படவில்லை. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வு குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஜூலை 24ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகின்றன. டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஏப்ரல் 28ஆம் தேதி அதாவது இன்றுடன் நிறைவடைகிறது. 7,382 பணியிடங்களுக்காக இந்த தேர்வு நடைபெறுகிறது. […]

Categories
மாநில செய்திகள்

7,382 இடங்கள்…. டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு…. இன்னும் 3 நாள் மட்டுமே இருக்கு…. உடனே போங்க….!!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகள் எதுவும் நடத்தப்படவில்லை. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வு குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஜூலை 24ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகின்றன. டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வு விண்ணப்பிக்கும் கால அவகாசம் இன்னும் மூன்று நாட்களில் அதாவது ஏப்ரல் 28ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. 7,382 பணியிடங்களுக்காக இந்த […]

Categories
மாநில செய்திகள்

TNPSC: 626 காலி பணியிடங்கள்…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!

தமிழக அரசியல் காலியாக உள்ள பொறியாளர் வேலைக்கான பணியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மொத்த பணியிடங்கள்: 626 சம்பளம்: ரூ.37,700 – ரூ.1,38,500 கல்வித்தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனி கல்வித்தகுதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. தேர்வு கட்டணம்: ரூ.200 விண்ணப்பிக்க கடைசி தேதி: மே 3 தேர்வு முறை: எழுத்து தேர்வு (தேர்வு நடைபெறும் நாள் ஜூன் 26) மேலும் இது குறித்த கூடுதல் தகவல்களுக்கு www.tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தை அழகாகும்.

Categories
மாநில செய்திகள்

TNPSC புதிய தேர்வு தேதி அறிவிப்பு….. உடனே அப்ளை பண்ணுங்க….!!!!

தமிழகத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி பணியிடங்களுக்கான தேர்வு தேதியை டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இந்த பணிக்கு மொத்தம் 16 காலிப்பணியிடம் உள்ளது. இதற்கு சமூகவியல், சமூகப்பணி, உளவியல், குழந்தை வளர்ச்சி, குற்றவியல் பிரிவுகளில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 30.04.2022 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். tnpsc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இந்தப் பணியிடங்களுக்கான தேர்வு தேதி 19.06.2022. இதற்க்கு தேர்வு மையம் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, நெல்லை ஆகியவற்றில் நடைபெற உள்ளது. இதற்கு விண்ணப்ப கட்டணம் 150 […]

Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு புதிய அறிவிப்பு…. இதை யாரும் செய்யாதீர்கள்….!!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகள் குறித்த எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடப் படாமல் இருந்தது. தற்போது அதற்கான அறிவிப்புகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதையடுத்து டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுத விருப்பம் உள்ளவர்கள் அனைவரும் விண்ணப்பித்து வருகின்றனர். இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது கணவர் பெயர் அல்லது கணவர் சார்ந்த ஜாதி பெயர் குறிப்பிட்டு இருந்தால் அந்த ஜாதி சான்றிதழ் ஏற்றுக்கொள்ளப்படாது டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. பழைய அட்டை வடிவிலான சான்றிதழ் இருந்தால் […]

Categories
மாநில செய்திகள்

ஏப்ரல் 28-ல் நேர்முகத்தேர்வு…. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகள் குறித்த அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை இருந்தது. தற்போது அதற்கான அறிவிப்புகள் அவ்வப்போது வெளியிடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் திட்ட உதவியாளர், கட்டிடகலை உதவியாளர் மற்றும் ஆராய்ச்சி உதவியாளர் பணிக்கு எழுத்துத்தேர்வு ஏற்கனவே முடிந்த நிலையில், எழுத்து தேர்வில் தேர்வானவர்களுக்கு நேர்முக தேர்வு வருகிற ஏப்ரல் 28-ஆம் தேதி சென்னையில் நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. மேலும் இதுகுறித்த விவரங்களை தேர்வர்கள் அறிய www.tnpsc.gov.inஎன்ற டிஎன்பிஎஸ்சியின் அதிகாரப்பூர்வ […]

Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 இலவச பயிற்சி வகுப்புகள்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகள் குறித்த அறிவிப்பு எதுவும் வெளியிடப்படாமல் இருந்தது. தற்போது அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி 2022 ஆம் ஆண்டிற்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஜூலை 24ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான விண்ணப்ப பதிவு ஏற்கனவே தொடங்கிய நிலையில் ஏப்ரல் 28-ஆம் தேதி கடைசி நாளாகும். இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு இலவச பயிற்சி வகுப்புகள் வேப்பேரி பெரியார் அகாதெமியில் ஏப்ரல் 8-ஆம் […]

Categories
வேலைவாய்ப்பு

TNPSC: 626 காலி பணியிடங்கள்…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

டிஎன்பிஎஸ்சி பொது பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட துறைகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்த பணியிடங்கள்: 626 விண்ணப்பிக்க கடைசி தேதி: மே 3 சம்பளம்: ரூ.37,000 – ரூ.1,38,500 கல்வித்தகுதி: வெவ்வேறு கல்வித் தகுதிகள் தேர்வு முறை: எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் ஏப்ரல் 26. மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு www.tnpsc.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.

Categories
மாநில செய்திகள்

BREAKING: பல்வேறு TNPSC பணிக்கு…. இன்று வெளியான புதிய அறிவிப்பு….!!!!

பொறியியல் பட்டதாரிகளுக்கான ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி என்று வெளியிட்டுள்ளது. அதன்படி தானியங்கி பொறியாளர், இளநிலை ஆய்வாளர், உதவி பொறியாளர், உதவி வேளாண்மை பொறியாளர், உதவி இயக்குனர், தொழிற் பாதுகாப்பு துறை, உதவி பொறியாளர் உள்ளிட்ட பணிகளுக்கு 307 பணியிடங்கள் காலியாக உள்ளது. இதற்கு http://tnpsc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 03.05.2022. மேலும் இந்த பணிகளுக்கான சம்பள 37 ஆயிரத்து 700 முதல் ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 500 […]

Categories
மாநில செய்திகள்

TNPSC முக்கிய அறிவிப்பு…. கணினிவழி போட்டித் தேர்வு…. ஏப்ரல் 30 தான் கடைசி நாள்….!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் குறித்த அறிவிப்பு எதுவும் வெளியிடப்படாது இருந்தது. தற்போது டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகள் குறித்த அறிவிப்பு அனைத்தும் வெளியிடப்பட்டுள்ளன. இதையடுத்து முதன்முறையாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி பணிக்கு கணினிவழி போட்டித் தேர்வை டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 30ஆம் தேதி கடைசி நாளாகும். தேர்வு சென்னை, மதுரை, கோவை, திருச்சி மற்றும் திருநெல்வேலி ஆகிய ஐந்து நகரங்களில் மட்டுமே நடைபெறும் என்று அறிவித்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

TNPSC (2022) குரூப் 4 காலிப்பணியிடங்கள்…. என்னென்ன பதவிகள்?…. முழு விவரம் இதோ…!!!!

டிஎன்பிஎஸ்சி தேர்வாணைய தலைவர் பாலச்சந்திரன் கடந்த 29ஆம் தேதி குரூப்-4 தேர்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, ஜூலை 24ஆம் தேதி குரூப் 4 தேர்வு நடைபெறும் என்றும், இந்த தேர்வுக்கு மார்ச் 30 முதல் ஏப்ரல் 28 வரை விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் குரூப்-4 தேர்வு மொத்தம் 7382 காலிப்பணியிடங்களுக்கு நடைபெறுகிறது. கல்வித்தகுதி – 10ஆம் வகுப்பு. இருப்பினும் பட்டயப்படிப்பு, பட்டப்படிப்பு முடித்திருந்தாலும் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு – […]

Categories
மாநில செய்திகள்

மார்க், சீனியாரிட்டி முறையில் பதவி உயர்வு: டிஎன்பிஎஸ்சி-க்கு உச்சநீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு….!!!!!

தமிழ்நாட்டில் அரசு பணியில் மதிப்பெண் மற்றும் சீனியாரிட்டி முறையில் பதவிஉயர்வு வழங்க வேண்டும் என்ற முந்தைய உத்தரவில் இப்போது வரையில் எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக நிலை அறிக்கையை தாக்கல் செய்ய டிஎன்பிஎஸ்சி-க்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.  அதாவது தமிழ்நாட்டில் டிஎன்பிஎஸ்சி உட்பட அரசுப்பணிகளில் மதிப்பெண் மற்றும் சீனியாரிட்டி அடிப்படையில் பதவிஉயர்வு வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் சென்ற வருடம் அக்டோபர் 1ஆம் தேதி தீர்ப்பு வழங்கி இருந்தது. ஆனால் இந்த உத்தரவை நடைமுறைப்படுத்தவில்லை என்று டிஎன்பிஎஸ்சி செயாலளர், […]

Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வர்களுக்கு….. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…..!!!!!!

அரசு காலிப்பணிகளை நிரப்ப தமிழ்நாடு அரசு பணிகள் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் தேர்வுகளை நடத்தி வருகிறது. இதில் குரூப்-4 தேர்வு வாயிலாக காலியாகவுள்ள இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர், வரித் தண்டலர், நில அளவர், வரைவாளர் போன்ற பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. இந்த வருடத்துக்கான குரூப்-4 மற்றும் VAO தேர்வு தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அரசு போட்டி தேர்வுகளுக்கு தயாராகி கொண்டிருக்கும் தேர்வர்களுக்கு உதவும் விதமாக […]

Categories
மாநில செய்திகள்

“இனி தவறுதலாக பதிவு செய்தால் திருத்திக் கொள்ளலாம்”…. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

குரூப்-2 மட்டும் குரூப் 2ஏ விண்ணப்பத்தில் ஏதேனும் தவறுதலாக பதிவு செய்திருந்தால் அதனை மார்ச் 14-ஆம் தேதி முதல் 23-ஆம் தேதிக்குள் திருத்திக்கொள்ளலாம் என்று டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக போட்டித்தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்தது. தற்போது தொற்று படிப்படியாக குறைந்து நிலையில் பல்வேறு அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியாகி வருகின்றது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளுக்கான தேர்வு தொகுதி 2க்கான […]

Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி குரூப்-2, 2ஏ தேர்வர்களே!…. தேர்வு தேதி, நேர மாற்றம்…. இதோ முழு விபரம்…..!!!!!!

தமிழகத்தில் குரூப்-2, 2ஏ தேர்வு தொடர்பான அறிவிப்பு கடந்த பிப்ரவரி மாதம் 23ஆம் தேதி வெளியானது. இத்தேர்வு இளநிலை தொழில்நுட்ப உதவியாளர், தொழில்துறை ஆணையர், வணிகம், மருத்துவம், கிராமப்புற சுகாதார சேவை பிரிவு, வணிக வரி அதிகாரி, நகராட்சி ஆணையர், கூட்டுறவு சங்கங்க ஆய்வாளர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, ஸ்டெனோ-டைப்பிஸ்ட், நுகர்வோர் ஊரக வளர்ச்சி துறை, நன்னடத்தை அதிகாரி, தணிக்கை ஆய்வாளர், உதவி ஜெயிலர் உள்ளிட்ட 33-க்கும் மேற்பட்ட பதவிகளுக்கு குரூப்2, 2ஏ ஆகிய போட்டித் […]

Categories
மாநில செய்திகள்

தேர்வர்களே!!… TNPSC குரூப்-2, 2ஏ தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?….. இதோ முழு விபரம்…..!!!!!

தமிழகத்தில் அரசு துறையில் வணிகவரி அதிகாரி, நகராட்சி ஆணையர், உதவிப் பிரிவு அலுவலர், வேளாண்மை துறை, துறை கணக்காளர், இளநிலை தொழில்நுட்ப உதவியாளர், தொழில்துறை ஆணையர் மற்றும், வணிகம், மருத்துவம் மற்றும் கிராமப்புற சுகாதார சேவை உள்ளிட்ட 33 வகை பதவிகளுக்கு நடத்தப்படும் குரூப் 2, 2ஏ தேர்வு தொடர்பான அறிவிப்பு கடந்த மாதம் 23ஆம் தேதி வெளியாகியது. இதில் குரூப்-2 தேர்வின் மூலம் மொத்தம் 5,831 காலிப் பணியிடங்கள் இருப்பதாகவும், அப்பணியிடங்கள் அனைத்தும் தகுதியானவர்களை கொண்டு […]

Categories
மாநில செய்திகள்

TNPSC (2022) தேர்வு பெயர் பட்டியல் வெளியீடு!…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் உள்ள காலிப்பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி நடத்தும் போட்டித் தேர்வுகள் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் மீன்வள உதவி இயக்குனர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு வரும் 12-ஆம் தேதி காலை மற்றும் பிற்பகலில் நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. இந்த தேர்வுக்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கான ஹால் டிக்கெட் டிஎன்பிஎஸ்சி (TNPSC) இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி (2022) தேர்வர்களே!…. வெளியானது புதிய அறிவிப்பு…. உடனே பாருங்க….!!!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் ( டிஎன்பிஎஸ்சி) காலியாக உள்ள நகர ஊரமைப்பு உதவி இயக்குனர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப் பணியிடங்கள்: 29 சம்பளம்: ரூ.56,100 – ரூ.2,05,700 வயது: 32க்குள் பதிவு கட்டணம்: ரூ.150 தேர்வு கட்டணம்: ரூ.200 தேர்வு நடைபெறும் நாள்: மே.28 விண்ணப்பிக்க கடைசி நாள்: மார்ச் 26 மேலும் கூடுதல் விவரங்களுக்கு www.tnpsc.gov.in என்ற லிங்கை கிளிக் செய்து அறிந்து கொள்ளலாம்.

Categories
மாநில செய்திகள்

TNPSC தேர்வர்களே…. உடனே இந்த வேலையை முடிங்க…. தேர்வாணையம் வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…..!!!!!

தமிழகத்தில் அரசுத்துறை காலிப் பணியிடங்கள் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 2021ஆம் ஆண்டு டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் ஆண்டு கால அட்டவணையை வெளியிட்டது. இதையடுத்து முதற்கட்டமாக அதிக தேர்வர்களால் எழுதப்படும் வணிக வரி அதிகாரி, நகராட்சி ஆணையர், உதவிப் பிரிவு அலுவலர், வேளாண்மை துறை, புரோகிராமர், கூட்டுறவு சங்கங்களின் மூத்த ஆய்வாளர் உள்ளிட்ட 33 வகை பதவிகளுக்கான குரூப் 2, 2A தேர்வு தொடர்பான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. அந்த வகையில் குரூப் […]

Categories
மாநில செய்திகள்

TNPSC 29 உதவி இயக்குனர் காலிப்பணியிடங்கள்…. மார்ச் 26 கடைசி நாள்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தடை செய்யப்பட்ட டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை இந்த ஆண்டு நடத்த தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. அந்த வகையில் மே மாதம் 5,000-க்கும் மேற்பட்ட காலியிடங்களுக்கு குரூப் 2, குரூப் 2ஏ பதவிக்கான தேர்வுகள் நடத்தப்பட உள்ளது. அதேசமயம் மார்ச் மாதம் குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மே 28-ஆம் தேதி அன்று நகரம் மற்றும் கிராமப்புற திட்டமிடல் உதவி இயக்குனர் பதவிக்கான தேர்வுகள் 2 கட்டங்களாக […]

Categories
மாநில செய்திகள்

TNPSC குரூப் 2, குரூப் 2A தேர்வர்களே!…. நோட் பண்ணிக்கோங்க…. புதிய பாடத்திட்டம் முழு விவரம் இதோ….!!!!

டிஎன்பிஎஸ்சி தலைவர் கடந்த 18-ஆம் தேதி குரூப்-2, குரூப்-2ஏ தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டார். அந்த அறிவிப்பின் அடிப்படையில் தேர்வர்கள் தேர்வுக்கு தங்களை தயார்ப்படுத்தி வருகின்றனர். இந்த தேர்வுக்கான பாடத்திட்டம் குறித்து இந்த பதிவில் பார்ப்போம். டிஎன்பிஎஸ்சி (TNPSC) மூலம் குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பு ஆண்டில் மே 21-ஆம் தேதி குரூப்-2, 2ஏ தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 23-ஆம் தேதி கடைசி நாளாகும். […]

Categories

Tech |