திருச்சியிலுள்ள டிஎன்பிஎல் ஆலை விரிவாக்கம் செய்யவுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த முதலமைச்சர் எடப்பாடி, பின்னர் ராஜகோபுரம் முன்பாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது தமிழகத்தின் முன்னோடி தொகுதியாக ஸ்ரீரங்கம் விளங்குவதாகவும், அதற்கு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா திட்டங்களை அறிவித்து செயல்படுத்தியது தான் இதற்கு காரணம் என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து திருச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து முதலமைச்சர் விவரித்துள்ளார். பிறகு திருச்சி டிஎன்பிஎல் தொழிற்சாலை 2 ஆயிரம் […]
