தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் ரூபா குருநாத் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் புதிய தலைவராக என். சீனிவாசனின் மகள் ரூபா குருநாத் கடந்த 2019-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பொறுப்பேற்றார் .இந்நிலையில் போட்டியின்றி தேர்வான ரூபா குருநாத் பிசிசிஐ மற்றும் மாநில கிரிக்கெட் சங்கங்களின் முதல் பெண் தலைவர் என்ற பெருமையைப் பெற்றார். இந்நிலையில் வியாபாரம் மற்றும் தனிப்பட்ட விஷயங்களில் கவனம் செலுத்துவதற்காக இவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதில் […]
