Categories
அரசியல் மாநில செய்திகள்

இது நல்லதல்ல…. இதை நம்பி தான் அரசு செயல்படுகிறதா?…. டாக்டர் ராமதாஸ் ஆவேசம் ….!!!

தமிழ்நாட்டில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி மதுக் கடைகளில் உள்ள பார்களை ஆறு மாதங்களுக்குள் மூட வேண்டும் என்று  தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பினை 2 நீதிபதிகள் அமர்வில் தமிழக அரசு எதிர்த்து மேல்முறையீடு செய்திருக்கிறது. இதுதொடர்பாக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது. “தமிழக அரசின் இந்த முடிவு மக்கள் நலனுக்கு எதிரானது. இதனைத் தொடர்ந்து  உரிமை நிறைவடைந்துள்ள மற்றும் உரிமம் இல்லாத 3719  பார்களை உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி […]

Categories
மாநில செய்திகள்

டாஸ்மாக் பார்கள் திறப்பு…. பராமரிப்பு பணியில் சிக்கல்…. “10 நாள் கழியட்டுமே” சங்கத்தலைவர் கருத்து….!!

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்த நிலையில் கடந்த ஜூன் 14-ம் தேதி முதல் டாஸ்மாக் மது கடைகள் மட்டும்  திறக்கப்பட்டு பார்கள் திறக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் 1ஆம் தேதி முதல் பார்கள் திறக்கப்படும்  என்று டாஸ்மாக் நிர்வாகம் நேற்று தெரிவித்தது. மேலும் இதற்கான நெறிமுறைகளும் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து பல மாதங்களுக்குப் பிறகு டாஸ்மாக் கடை பார்கள்  திறக்கப்படுவதால் பராமரிப்பு மற்றும் தூய்மை பணியில் தீவிரமாக நடைபெற்றது. அந்த வழிகாட்டு  நெறிமுறைகளின்படி தெர்மல் ஸ்கேனர் […]

Categories

Tech |