Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

ஒரே நாளில்…. 5 கோடி வரை மதுபானம் விற்பனை…. அதிகாரிகள் வெளியிட்ட தகவல்….!!

மதுக்கடைகள் மூடப்படுவதாக ஆட்சியர் அறிவித்த நிலையில் ஒரே நாளில் 5 கோடி வரை மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 189 மதுபான கடைகள் செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் தினந்தோறும் நடக்கும் விற்பனையை விட தீபாவளி, பொங்கல், புத்தாண்டு உள்ளிட்ட விசேஷ தினங்களுக்கு முந்தைய தினம் வழக்கத்தை விட மதுபானங்கள் அதிகளவில் விற்பனையாவது வழக்கம். அதன் அடிப்படையில் நேற்று மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு மதுபான கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின் அடிப்படையில் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

லாக்கரை உடைக்க முயற்சி… நூதனமாக செயல்பட்ட திருடர்கள்… போலீசார் வலைவீச்சு…!!

மதுக்கடையின் பூட்டை உடைத்து பணத்தை திருட முயற்சி செய்த மர்மநபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் புதன்சந்தை எஸ்.உடுப்பம் சாலையில் மது கடை ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்த கடையின் மேற்பார்வையாளராக செல்வக்குமார் என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் வழக்கம்போல விற்பனையை முடித்துவிட்டு செல்வக்குமார் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து நேற்று காலை கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்த அப்பகுதியினர் உடனடியாக செல்வகுமாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து சென்ற செல்வகுமார் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இதை மீண்டும் திறக்க கூடாது… நிரந்தரமாக மூட வேண்டும்… பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை…!!

ராமநாதபுரத்தில் பெண்களின் பாதுகாப்பு கருதி தற்காலிகமாக அடிக்கப்பட்ட அரசு மதுக்கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பகுதியில் உள்ள தாமோதரபட்டினத்தில் அரசு டாஸ்மார்க் கடை இயங்கி வருகின்றது. இந்நிலையில் கடைக்கு அருகே ஊருணி உள்ள நிலையில் மதுபிரியர்கள் மதுபானங்களை வாங்கிக்கொண்டு ஊருணி கரையில் அமர்ந்து குடிக்கின்றனர். இதனால் ஊருணியில் குளிக்க செல்லும் பெண்களுக்கு அடிக்கடி பல்வேறு தொல்லைகள் வருகின்றது. இதனையடுத்து அப்பகுதி பொதுமக்கள் டாஸ்மார்க் கடையை மூட வேண்டும் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

பூட்டை உடைத்து… திருடி சென்ற மர்ம நபர்கள்… சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை…!!

தேனி மாவட்டத்தில் மர்மநபர்கள் சிலர் டாஸ்மார்க்கின் பூட்டை உடைத்து மது பாட்டில்களை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கம்பத்தில் உள்ள புதிய பேருந்து நிலையம் அருகில் டாஸ்மார்க் கடை ஓன்று செயல்பட்டு வருகின்றது. இந்த கடையின் மேற்பார்வையாளராக கம்பத்தை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல விற்பனை முடித்ததும் வெங்கடேஷ் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து நேற்று காலையில் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்துள்ளது. […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

டாஸ்மார்க் கடையில் மேற்க்கூரை வழியாக… தப்பிக்க முயன்ற நபர்… தலையில் பலத்த காயம்…!!

நாமக்கல் மாவட்டத்தில் டாஸ்மார்க் கடையில் திருடிய நபர் தப்பியோடும் போது தலையில் பலத்தகாயம் ஏற்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள டாஸ்மார்க் கடைகளில் மர்மநபர்கள் வந்து மது பாட்டில்களை கொள்ளையடித்து செல்லும் சம்பவம் தொடர்ந்து வருகின்றது. இதனால் டாஸ்மாக் கடை ஊழியர்கள் சுழற்சி முறையில் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நல்லிபாளையத்தில் உள்ள டாஸ்மாக் கடையின் விற்பனையாளர் சக்திவேல் நேற்று முன்தினம் காவல் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது அதிகாலை 3 மணியளவில் கடையில் இருந்த மது பாட்டில் […]

Categories
மாநில செய்திகள்

சூழ்நிலைக்கு ஏற்ப டாஸ்மார்க் கடைகளை மூடலாம்… தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் சூழ்நிலைக்கு ஏற்றவாறு டாஸ்மாக் கடைகளை மூடி கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் இன்று மாமல்லபுரம் மற்றும் காரைக்கால் இடையே கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அதன்படி இன்று தமிழகம் முழுவதிலும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சூழ்நிலைக்கு ஏற்றவாறு இன்று டாஸ்மாக் கடைகளை மூடி கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் 18-ம் தேதி முதல் மதுக்கடைகள் திறப்பு …..!!

சென்னையில் வரும் 18-ம் தேதி முதல் டாஸ்மார்க் கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு மாநில வாணிபக்கழகம் டாஸ்மார்க் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் பெருநகரக் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வரும் 18-ம் தேதி முதல் மது கடைகள் திறக்கப்படும் என்றும் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டுமே மது கடைகள் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு கடையில் நாளொன்றுக்கு 500-டோக்கன்கள் மட்டுமே வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மது வாங்க வருவோர் முகக்கவசம் […]

Categories

Tech |