தமிழகத்தில் மதுபான சில்லரை விற்பனையை டாஸ்மாக் நிர்வாகம் நடத்தி வருகிறது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பாதுகாப்பான முறையில் மதுபானங்கள் விற்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் டாஸ்மாக் அனைத்து முதுநிலை மண்டல மேலாளர்கள், மாவட்ட மேலாளர்கள், சிறப்பு பறக்கும் படை அலுவலர்களின் செயல்பாடுகளைப்பற்றி சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இவற்றிற்கு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமை தாங்கினார். அந்தக் கூட்டத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி […]
