காந்தி ஜெயந்தி மற்றும் மிலாடி நபி தினங்களில் டாஸ்மார்க் கடை செயல்பட கூடாது என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். சென்னை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை ஆணையர் அறிவுரையின்படி காந்தி ஜெயந்தி (அக்2) மற்றும் மிலாடி நபி (அக்9) அன்று அனைத்து டாஸ்மாக் கடைகளும் உரிமை பெற்ற மதுபானக்கூடங்களும் உரிமை பெற்ற மதுபான பார்களையும் மூட வேண்டும். மேலும் சில்லறை மதுபான கடைகளின் மேற்பார்வையாளர்கள் காந்தி ஜெயந்தி மற்றும் மிலாடி நபி அன்று அனைத்து விதமான மதுபான கடைகளும் […]
