Categories
மாநில செய்திகள்

இழுத்து மூடப்படும் டாஸ்மாக் கடைகள்…. தமிழக அரசு எடுக்கும் முடிவு?….அரசுக்கு வலுக்கும் கோரிக்கை…!!!

பாமக நிறுவனர் ராமதாஸ், மலைப் பகுதிகளில் டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று  வலியுறுத்தியுள்ளார்.மேலும் இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களில் மது அருந்தி விட்டு காலி மதுபாட்டில்களை காட்டிற்குள் வீசுவதால் வன உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை தடுக்கும் மாற்றுத் திட்டத்தை, வருகிற  25-ஆம் தேதிக்குள் தயாரிக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் மலைப் பகுதிகளில் உள்ள மதுக்கடைகளை மூட ஆணை பிறப்பிக்கப்படும் என்று உயர்நீதிமன்றம் எச்சரித்து இருக்கிறது. எனவே […]

Categories
அரசியல்

தமிழகத்தில் இன்று காலை முதல் – சென்னை முழுவதும் உத்தரவு …!!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பொதுமுடக்கம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை இந்த முடக்கம் அமல்படுத்த பட்டுள்ளது. மாநிலங்கள் சூழ்நிலைக்குத் தகுந்தவாறு முடிவு எடுத்து கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனிடையே தமிழகத்திலும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியுள்ள பகுதிகளில் டாஸ்மாக் கடையை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஆகஸ்ட் 18 ( இன்று) முதல் மது கடைகள் திறக்கப்படும் என்று டாஸ்மாக் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறப்பு – அதிரடி அறிவிப்பு

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பொதுமுடக்கம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை இந்த முடக்கம் அமல்படுத்த பட்டுள்ளது. மாநிலங்கள் சூழ்நிலைக்குத் தகுந்தவாறு முடிவு எடுத்து கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனிடையே தமிழகத்திலும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியுள்ள பகுதிகளில் டாஸ்மாக் கடையை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஆகஸ்ட் 18 முதல் மது கடைகள் திறக்கப்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. […]

Categories
சென்னை சேலம் திருச்சி மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கூட்டம் கூட்டமாக குவிந்த குடிமகன்கள்….! கோடிகளை அள்ளிய மதுக்கடை …!!

இன்று முழு ஊரடங்கு என்பதால் தமிழக முழுவதும் நேற்று மது விற்பனை அதிகரிப்பு. தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த ஞாயிற்றுக்கிழமை தோறும் எவ்வித தளர்வின்றி பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இன்று முழு முடக்கம் கடைப்பிடிக்கப்படுவதால் அத்தியாவசிய கடைகளைத் தவிர எந்த ஒரு கடைகள் இயங்காது. இதனை கருத்தில் கொண்டு நேற்று மதுப் பிரியர்கள் கூட்டம் கூட்டமாக மதுக்கடை முன்பு குவிந்தனர். தாங்கள் விரும்பிய மதுக்களை ஆயிரக் கணக்கான பணம் கொடுத்து வாங்கி சென்றனர். இதனால் நேற்று மது விற்பனை […]

Categories
அரசியல்

கேட்டது ஒன்னு….! ”கிடைத்ததோ அதிஷ்டம்” குஷியில் ஆளும் தரப்பு …!!

டாஸ்மாக் மதுக்கடை வழக்கில் ஆளும் தரப்பு கடுமையான மகிழ்ச்சியில் திளைக்கின்றது. தமிழகத்தில் மதுக்கடைகளை திறப்பதற்கு சென்னை உயர்நீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகளை பிறப்பித்தது. ஆதார் அட்டையை கொண்டு வர வேண்டும். ஐந்து பேருக்கு மேல் கூட கூடாது. முறையான சமூக விலகல் கடைபிடிக்கவேண்டும். ஒருவருக்கு இத்தனை நாள் தான் மது வாங்க வேண்டும். ஒருவருக்கு 750 மில்லி தான் மது விற்க வேண்டும் என்ற பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. இதை தொடர்ந்து திறக்கப்பட்ட மதுக்கடைகளில் முறையான சமூகவிலகல் கடை […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

மதுக்கடை சிஸ்டம் சார்ந்த விஷயம்…. நாங்க உத்தரவு போட முடியாது….!!

மதுக்கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்து மனுக்களை தள்ளுபடி செய்துள்ளது. கொரோனா வைரஸ்சை கட்டுபடுத்த நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் ஒட்டுமொத்த வணிக வளாகங்கள், கடைகள் மூடப்பட்டுள்ளன. அந்த வகையில் டாஸ்மாக் மது கடைகளும் மூடப்பட்டது. இதனிடையே மத்திய அரசு பல்வேறு தளர்வுகளை பிறப்பித்தது.அதில், மதுக் கடைகளைத் திறக்கலாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து பல்வேறு மாநில அரசுகள் மதுக்கடைகளை திறந்தன. இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மது பாட்டிலுக்குள் சைடிஸ்? குடிமகன்கள் திகைப்பு!

தமிழகத்தில் கடந்த 45 நாட்களாக பூட்டியிருந்த மதுக்கடை மே 7ஆம் தேதி அன்று திறக்கப்பட்டது. கடை திறந்ததில் இருந்து படு ஜோராக விற்பனை நடைபெற்றது. இந்த 2 நாட்களில் சுமார் 294 கோடிக்கு விற்பனையானது. மதுபிரியர்கள் வரிசையில் நின்று மதுபாட்டில்களை வாங்கிச் சென்றனர். இந்நிலையில்தான் சீர்காழியில் டாஸ்மாக் கடையில் ஒருவர் வாங்கிய மது  பாட்டிலின் உள்ளே தவளை  மிதந்ததால் குடிமகன்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  பின்பு அதற்கு பதிலாக  புது மதுபாட்டில்களை கடை  ஊழியர்கள்  வழங்கினார். மேலும் மதுபாட்டில்களை […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கு காலம் முடிவடையும் வரை மதுக்கடைகள் மூடல்!- கேரளா அதிரடி.!!

கேரளாவில் இதுவரை 502 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்த நிலையில், 30 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர். நேற்று 3 பேருக்கு  மட்டும் கேரளாவில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் மே 17ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. சூழ்நிலைக்கு ஏற்ப கட்டுப்பாடுகளுடன் மதுக்கடைகளை திறக்கலாம் என மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி பல்வேறு மாநிலங்கள் மதுக்கடைகளை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வீட்டிற்குள் ஆர்ப்பாட்டதில் இறங்கிய தொல் திருமாவளவன்.!

தமிழகத்தில் மார்ச் 24ம் தேதியில் இருந்து டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டது. இந்நிலையில் மே 7ம் தேதி மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு டாஸ்மாக்கை திறக்க முடிவு செய்ததற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து  விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் எம்பி, ரவிக்குமார் எம்பி ஆகியோர் வீட்டில் இருந்தபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வன்னியரசும் அவரது வீட்டில் இருந்து ஆர்ப்பாட்டம் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : தமிழகத்தில் நாளை டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க தடை இல்லை – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் நாளை டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க தடை இல்லை என உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் தமிழகத்தில் மார்ச் 24ம் தேதியில் இருந்து டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டது. இந்த நிலையில் மே 7ம் தேதி மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு டாஸ்மாக்கை திறக்க முடிவு செய்ததற்கு பலரும் […]

Categories

Tech |