தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக கடந்த 2020ஆம் ஆண்டு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. இதில் அத்தியாவசிய கடைகளைத் தவிர வேறு அனைத்தும் மூடப்பட்டன. தொற்றின் தாக்கம் குறைந்ததை அடுத்து தமிழக அரசின் வருமானத்தை கருத்தில்கொண்டு டாஸ்மாக் கடைகள் குறிப்பிட்ட நேரத்தில் இயங்குவதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியது. இதன்படி காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை அரசு மதுபான கடைகள் இயங்கி வந்தன. மேலும் மதுபானம் வாங்குபவர்களுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு […]
