முக அறுவை சிகிச்சைக்காக இரண்டாவது முறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி டான்யாவிடம் நலம் விசாரித்தார் முதல்வர் ஸ்டாலின். சென்னை அடுத்த தண்டலம் சவீதா மருத்துவமனையில் இரண்டாவது முறையாக முக அறுவை சிகிச்சைக்காக சிறுமி டான்யா அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சிறுமி நேற்று மருத்துவமனையில் அனுமதிக்க பட்ட நிலையில், இன்று காலை பால்வளத்துறை அமைச்சர் நாசர் நேரில் சந்தித்து அவரிடம் நலம் விசாரித்து பேசினார். அப்போது முதலமைச்சர் ஸ்டாலின் செல்போன் மூலமாக அழைத்து அமைச்சர் நாசரிடம் சிகிச்சை குறித்து பேசினார். […]
