புதுச்சேரியில் டாட்டூ நிலையத்தில் விலை பேசுவதில் ஏற்பட்ட தகராறில் கடை உரிமையாளரை மர்ம நபர்கள் தாக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. புதுச்சேரி சாரம் கவிக்குயில் நகரை சேர்ந்தவர் சரவணன் காமராஜ் நகர் சாலையில் டாட்டூ மற்றும் அழகு நிலையம் நடத்தி வருகிறார். இந்த நிலையில் சரவணன் மற்றும் ஊழியர்கள் 4 பேர் நிலையத்தில் இருக்கும் போது அங்கு வந்த 5 பேர் கொண்ட கும்பல் டாட்டூஸ் போடுவதில் விலை நிர்ணயம் தொடர்பாக பிரச்சினை செய்தன. இதனால் […]
