Categories
தேசிய செய்திகள்

டாடா நிறுவன ஊழியர்களுக்கு…. இனி இந்த முறை கிடையாது…… வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!

நாட்டின் முன்னணி மென்பொருள் நிறுவனங்களில் ஒன்றான டாட்டா கன்சல்டன்சி சர்வீஸ் நிறுவனம் தனது ஊழியர்களை வீட்டில் இருந்து வேலை செய்யும் நடைமுறையை மாற்ற முடிவு செய்துள்ளது. கொரோனா காலத்தில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில் அதனை முடிவுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. அதன்படி இனியும் தொடர்ந்து வீட்டிலிருந்தே பணியாற்றும் நடைமுறையை ஊழியர்கள் தொடர முடியாது என்று தெரிகிறது. சமீபத்தில் இது குறித்து நிறுவன ஊழியர்கள் அனைவருக்கும் ஒரு மின்னஞ்சல் […]

Categories
ஆட்டோ மொபைல் தேசிய செய்திகள்

சூப்பரோ சூப்பர்…. டாடா டியோ காரின் புதிய டாப் வேரியண்ட் அறிமுகம்….. இவ்வளவு ஸ்பெஷல் இருக்கா…..?

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது டியாகோ NRG சீரிசில் புதிதாக XT எனும் வேரியண்டை அறிமுகம் செய்துள்ளது.இந்த  புதிய டியாகோ XT வேரியண்ட் டாப் எண்ட் மாடலை விட ரூ. 41,000 வரை குறைந்த விலையில் கிடைக்கிறது. இந்த கார் XZ வேரியண்டின் கீழ் நிலை நிறுத்தப்பட்டு இருக்கிறது. புதிய டியாகோ NRG XT வேரியண்டில் XZ மாடலில் வழங்கப்பட்டு இருக்கும் அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் ஸ்டைலிங்கில் புதிய XT வேரியண்டில் 14 இன்ச் அளவில் ஹைப்பர் […]

Categories
தேசிய செய்திகள்

தீடிரென தீப்பிடித்து எரிந்த மின்சார கார்….. டாடா நிறுவனம் அதிர்ச்சி….!!!!

டாடா நிறுவனம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நெக்சான் வகை மின்சார காரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. அவற்றில் பல கார்கள் விற்று தீர்ந்து விட்டது. இந்நிலையில் 2 இரண்டு ஆண்டுகளில் இல்லாத வகையில் மும்பையில் புறநகர் பகுதியில் வசாய் என்ற இடத்தில் டாடா நெக்ஸான் கார் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. தீ பிடித்ததற்கான காரணம் பற்றி உடனடியாக எதுவும் தெரியவில்லை. அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுபற்றி விசாரணை டாடா நிறுவனம் […]

Categories
ஆட்டோ மொபைல்

30 நிமிடம்…. 500 கிமீ பயணம்…. டாடாவின் அசத்தல் கார்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

30 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 500 கி.மீ வரை பயணம் செய்யும் மின்சார காரை டாடா மோட்டார்ஸ் அறிமுகப்படுத்த உள்ளது. வாகன எரிவாயுவின் பயன்பாடுகளை குறைக்கும் நோக்கத்தில் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை பல நிறுவனங்கள் தயாரித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக இந்தியாவில் ஓலா, ஹோண்டா போன்ற நிறுவனங்கள் மின்சாரத்தில் இயங்கும் இரு சக்கர வாகனங்களை அதிகம் உற்பத்தி செய்து வருகின்றது. இதனைத் தொடர்ந்து மின்சாரத்தில் இயங்கும் கார்களை உற்பத்தி செய்யும் முயற்சியில் பல நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. […]

Categories
Tech டெக்னாலஜி

அடடே சூப்பர்…. உணவு முதல் விமான டிக்கெட் வரை…. அனைத்து சேவைகளும் ஒரே செயலியில்….!!!!

டாடா நிறுவனம் தனது டாடா நியு என்ற புதிய செயலியை வெளியிட்டுள்ளது. அந்த செயலை உணவு ஆர்டர் செய்வதில் இருந்து விமான டிக்கெட் புக் செய்வது வரை பல்வேறு சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. தற்போது சோதனை அடிப்படையில் பயனர்களுக்கு வழங்கப்பட உள்ளது. நமது மொபைல் நம்பர் கொடுத்து ரெகிஸ்டர் செய்து விட்டு உள்ளே சென்றால் மளிகை, எலக்ட்ரானிக்ஸ், மொபைல்ஸ், அழகு சாதன பொருட்கள், ஹோட்டல்கள், விமானங்கள் மற்றும் உணவு ஆகிய அனைத்து விதமான சேவைகளும் இந்த செயலியில் […]

Categories
தேசிய செய்திகள்

“இதுல என்ன தப்பு இருக்கு…??” ஏர் இந்தியா நிறுவன விற்பனை வழக்கில் ஐகோர்ட் அதிரடி…!!

இந்திய அரசின் வான்வழி போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா நிறுவனத்திற்கு கடந்த செப்டம்பர் மாதம் ரூபாய் 18 ஆயிரம் கோடிக்கு இந்திய அரசு விற்பனை செய்தது. இந்நிலையில் ஊழியர்களின் நலனை கருத்தில் கொள்ளாமல் இந்திய அரசு ஏர் இந்தியா நிறுவனத்தை விற்பனை செய்ததாக ஏர் இந்தியா நிறுவன தொழிற்சங்கம் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் ஏர்-இந்தியா நிறுவனம் டாட்டாவின் கைக்கு மாற்றப்பட்டதால் தற்போது பணிபுரியும் ஊழியர்கள் தக்கவைத்துக்கொள்ள படுவார்களா.? மற்றும் அவர்களின் ஓய்வு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2022 :இனி ‘VIVO IPL’ கிடையாது …. ! டைட்டில் ஸ்பான்சர்ஷிப் உரிமத்தை பெற்ற பிரபல நிறுவனம் ….!

ஐபிஎல் தொடரில் டைட்டில் ஸ்பான்சர் உரிமத்தை இந்தியாவின் பிரபல தொழில் நிறுவனமான  டாடா பெற்றுள்ளது. ஐபிஎல் டி20 லீக்  போட்டி ஆண்டுதோறும் பிசிசிஐ-யால் நடத்தப்பட்டு வருகிறது. இப்போட்டி கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தொடருக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர் பட்டாளம் உள்ளது . இதற்கு முன் நடந்த ஐபிஎல் தொடரில் டைட்டில் ஸ்பான்சர் உரிமத்தை சீனாவின் ‘VIVO’ நிறுவனம் பெற்றிருந்தது. இந்த நிலையில் நடப்பு சீசனில் ஐபிஎல் தொடரில் டைட்டில் ஸ்பான்சர் […]

Categories
தேசிய செய்திகள்

“ஒமைக்ரான் எதிரொலி”…. ஐடி ஊழியர்களுக்கு இனி இப்படித்தான்…. வெளியான தகவல்…!!!!

சீனாவில் வூகான் நகரில் கடந்த 2019-ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் கொரோனா தொற்று பரவியது. இந்த வைரஸ் தொற்று இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, ஜெர்மனி, பிரேசில் உள்ளிட்ட நாடுகளுக்கு பரவி கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி விட்டது. மேலும் இந்த வைரஸ் தொற்றால் பல தரப்பு மக்கள் பாதிக்கப்பட்டனர். தினக்கூலி முதல் ஐடி துறையில் பணிபுரிபவர்கள் வரை எல்லோருடைய வாழ்விலும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால் ஐடி துறையில் வேலை செய்பவர்கள் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

18 ஆயிரம் கோடிக்கு…. மொத்த ஏர் இந்தியாவையும் வித்துட்டாரு…. பிரியங்கா காந்தி விமர்சனம்…!!!

டாடா நிறுவனமானது நஷ்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியாவை வாங்குவதில் தற்பொழுது வெற்றி கண்டுள்ளது. மத்திய அரசானது ஏர் இந்தியாவை 18 ஆயிரம் கோடி ரூபாய்க்கு டாடா நிறுவனமானது ஏலம் எடுத்து உள்ளதாக தெரிவித்துள்ளது. மத்திய அரசு  61 ஆயிரத்து 500 கோடி ரூபாய்க்கும் அதிகமான நஷ்டத்தை சமாளிக்கவே இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறி உள்ளது. எனவே டாடா நிறுவனத்திற்கே மீண்டும் ஏர் இந்தியா கைமாறி உள்ளது. இந்நிலையில் இதனை குறித்த பிரியங்கா காந்தி விமர்சனம் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவால் உயிரிழக்கும் ஊழியர்களுக்கும் சம்பளம்… அதுவும் 60 வயது வரை… நெஞ்சை நெகிழ வைத்த டாடா..!!

டாடா நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியர்கள் கொரோனாவால் உயிரிழந்தாலும் அவர்களது குடும்பத்திற்கு தொடர்ந்து சம்பளம் வழங்கப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இரண்டாம் அலை காரணமாக மக்கள் பலரும் உயிரிழந்து வருகின்றன. உயிரிழக்கும் குடும்பங்களுக்கு மாநில, மத்திய அரசு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. இந்நிலையில் டாடா நிறுவனம் தன்னுடைய நிறுவனத்தில் […]

Categories
ஆட்டோ மொபைல்

கார் வாங்க போறீங்களா…? ரூ80,000….. டாட்டா மோட்டார்ஸ் சிறப்பு சலுகை…!!

இந்தியாவில் விற்பனையை மீட்டெடுக்க டாடா மோட்டார்ஸ் தங்களது கார்களுக்கு ரூபாய் 80,000 வரை சிறப்பு தள்ளுபடி அளித்துள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் 23 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தொடர்ந்து ஆறாவது கட்ட நிலையில், நிலுவையில் இருக்கும் ஊரடங்கினால் பல தொழில் நிறுவனங்கள் முடங்கி விட்டன. உதாரணத்திற்கு கார் தொழிற்சாலைகள் ஏதும் இயங்காது என்பதாலும், மக்கள் யாரும் வேலைக்கு செல்லாததால் கார் விற்பனையானது சரிய தொடங்கியது. தற்போது ஊரடங்கில் தளர்வு […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா தொற்றை கண்டறியும் PCR கருவிகளை தந்த டாடா நிறுவனம்: நன்றி தெரிவித்த முதல்வர்!

தமிழகத்தில் கொரோனா பரிசோதனைக்காக ரூ.8 கோடி மதிப்புள்ள 40,032 PCR கருவிகளை அரசுக்கு டாடா நிறுவனம் வழங்கியது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,204 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி, 28,711 பேர் வீட்டுக் கண்காணிப்பில் இருப்பதாகவும், அரசு கண்காணிப்பில் 135 பேர் உள்ளதாகவும் பீலா ராஜேஷ் தெரிவித்திருந்தார். இதுவரை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா பரிசோதனைக்காக 40,032 பிசிஆர் கருவிகளை அரசுக்கு வழங்கியது டாடா நிறுவனம்!

தமிழகத்தில் கொரோனா பரிசோதனைக்காக ரூ.8 கோடி மதிப்புள்ள 40,032 பிசிஆர் (PCR) கருவிகளை டாடா நிறுவனம் தமிழக அரசுக்கு வழங்கியுள்ளது. தமிழகத்தில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1204 ஆக உயர்ந்துள்ளது. நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் தொண்டையில் இருந்து திசுக்களை எடுத்து கொரோனா பரிசோதையானது செய்யப்பட்டு வருகிறது. இதற்கு ஐசிஎம்ஆர் பரிந்துரைத்த உபகரணங்களை பயன்படுத்தி வருகின்றனர். இதற்கு சுமார் 6 மணி நேரம் தேவைப்படுவதால் ஒரு நாளுக்கு குறைந்த அளவிலான […]

Categories

Tech |