டாடா குழுமத்தின் சைரஸ் மித்ரி என்பவர் முன்னாள் தலைவராக இருந்தார். இவர் அகமாதாபாத்தில் இருந்து மும்பைக்கு தனது மெர்சிடிஸ் பென்ஸ் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது கார் சூர்யா ஆற்றின் மேல் செல்லும் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது சாலையில் இருந்த டிவைடரிடம் கார் எதிர்பாராத விதமாக திடீரென விபத்துக்குள்ளானது. இதில் காரில் இருந்த 4 பேரில் 2 பேர் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். மற்ற இரண்டு பேர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து […]
