டெல்லியில் பொதுமக்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது ஆட்டோ ரிக்ஷா மற்றும் டாக்சி உரிமையாளர்கள் கட்டளை உயர்த்துவதற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக டெல்லி அரசிடம் முறையிடப்பட்டுள்ளது. இதனை அரசு ஏற்றுக் கொண்டால் டெல்லியில் ஆட்டோ மற்றும் டாக்ஸி கட்டணம் அதிரடியாக உயரும். டெல்லியில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் விலை உயர்ந்து வரும் நிலையில் ஆட்டோ மற்றும் டாக்ஸி கட்டணத்தை உயர்த்துவதற்கு டெல்லி அரசு கடந்த மாதம் ஒரு சிறப்பு குழுவை நியமித்தது. […]
