ஊட்டியில் டிக்டாக் மூலம் பெண்களை காதல் வலையில் சிக்க வைத்து பண மோசடி செய்து வரும் டாக்ஸி ஓட்டுநரை கைது செய்ய பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். ஊட்டியில் வசிக்கும் டாக்ஸி ஓட்டுநர் கார்த்தி. இவர் டிக்டாக் செயலி மூலமாக லதா, சுதா, வானி, சுந்தரி, சனா, கவிதா, அம்முராஜி, ரோஜா, லைலா, விதிதா, ராதே, அனு, புஷ்பா, கோகிலா மற்றும் வட மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண் போன்ற சுமார் 15 பெண்களுடன் பழகி காதல் வலையில் […]
