Categories
மாநில செய்திகள்

அடுத்த ஆபத்து?…. “தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்?”…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

கொரோனா மூன்றாவது அலையின் தாக்கம் தமிழகத்தில் படிப்படியாக குறைந்து வருவதால் தமிழக அரசு இரவு நேர ஊரடங்கை ரத்து செய்துள்ளது. மேலும் மத வழிபாட்டுத்தலங்கள் திறப்பு, பள்ளிகள் திறப்பு போன்ற அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளது. இதற்கிடையே தென்ஆப்பிரிக்காவில் “நியோகோவ்” என்ற புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் தொடக்க பள்ளிகள் திறப்பு…. சுகாதாரத்துறை செயலாளர் அறிவுறுத்தல்….!!!

தமிழகத்தில் நவம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பள்ளி நிர்வாகம் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று சுகாதாரத்துறை செயலாளர் கூறியுள்ளார். நாடு முழுவதும் கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்து வந்த நிலையில், 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மாணவர்களுக்கு கொரோனா வந்த நிலையில் அவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு சுத்தம் செய்யும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே உஷார்…. 3 மாதங்களுக்கு அலர்ட்டா இருங்க…. சுகாதாரத்துறை செயலாளர்….!!!

தமிழகத்தில் டெங்கு பாதிப்பிலிருந்து தற்காத்துக்கொள்ள அடுத்த 3 மாதங்களுக்கு பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, தமிழகத்தில் 32,ஆயிரத்து 17 இடங்களில் நேற்று தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றுள்ளது. இதுவரை மொத்தமாக 5.01 கோடி பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. மேற்கு மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கையானது குறைந்துள்ளது. 18 மாவட்டங்களில் மாநில சராசரி எண்ணிக்கை 1.1 என்ற விகிதத்தில் இருந்து குறைந்துள்ளது. மேலும் தமிழகத்தில் 125 […]

Categories

Tech |