சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் படிப்புகள் சார்ந்த துறையை துவங்கக் கோரிய வழக்கில் பல்கலைக்கழகம் மற்றும் தமிழக அரசும் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக பல்கலைக்கழக சிண்டிகேட் முன்னாள் உறுப்பினரும் மற்றும் ஓய்வுபெற்ற பேராசிரியருமான இளங்கோவன் தாக்கல் செய்த மனுவில், வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் அம்பேத்கர் படிப்புகள் என்ற பெயரில் தனி துறையை அமைக்க 2006 ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்தின் முதல் […]
