நிர்வாக ரீதியான புகார்கள் காரணமாக பொள்ளாச்சி அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சென்ற 2019 ஆம் வருடம் முதல் கண்காணிப்பாளராக டாக்டர் கலைச்செல்வி பொறுப்பு வகித்து வருகின்றார். இவர் மீது அடிக்கடி புகார்கள் துறை ரீதியாக கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பாக வாகனம் மீது தனியார் பேருந்து மோதியதில் இரண்டு பேர் உயிரிழந்து 34 பேர் படுகாயம் அடைந்தார்கள். அவர்களுக்கு ஆறுதல் […]
