அமெரிக்க குடியுரிமை பெற்ற ஒருவரை துடிக்கத் துடிக்க வெட்டிக் கொன்ற 5 மதவாதிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வங்காள தேசத்தில் பிறந்து அமெரிக்க குடியுரிமை பெற்றவர் அவிஜித் ராய் என்பவர். 42 வயதுடைய இவர் வங்காளதேசத்தில் மத அடிப்படை வாதத்திற்கு எதிராக கட்டுரைகளை வலைதளத்தில் எழுதி வந்துள்ளார். கடந்த 2015ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் டாக்கா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற புத்தக கண்காட்சிக்கு சென்றிருந்தார். கண்காட்சியை பார்த்துவிட்டு வெளியே வந்த அவிஜித் ராயை மத அடிப்படைவாத அமைப்பினர் கும்பல் […]
