Categories
தேசிய செய்திகள்

புயலில் விழுந்த மரங்களின் நடுவே… ஆட்டம் போட்ட சீரியல் நடிகை… நெட்டிசன்கள் விமர்சனம்..!!

புயலில் விழுந்த மரங்களுக்கு நடுவே தொலைக்காட்சி நடிகை தீபிகா சிங் மழையில் நடனமாடிய வீடியோ பதிவிட்டுள்ளார். இது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. டவ்-தே புயல் காரணமாக மும்பையில் பல பகுதிகளில் பலத்த சேதம் ஏற்பட்டது. பலத்த காற்றின் காரணமாக சாலையில் விழுந்த மரங்களுக்கு இடையே நடனமாடி வீடியோ மற்றும் புகைப்படங்களை நடிகை தீபிகா சிங் பதிவிட்டிருந்தார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் பலரும் தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். புயல் காரணமாக மக்கள் பலரும் வீடுகளை இழந்து தவித்து வரும் நிலையில் […]

Categories
இந்திய சினிமா சினிமா

வேரோடு சாய்ந்த மரங்களுக்கிடையில் போட்டோ ஷூட்…. நடிகையின் செயலுக்கு ரசிகர்கள் கண்டனம்….!!!

புயலால் வேரோடு சாய்ந்த மரங்களுக்கிடையில் பிரபல நடிகை எடுத்திருக்கும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பலரும் கண்டித்துள்ளனர். குஜராத், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் கோரத்தாண்டவம் ஆடிய டவ் தே புயல் அப்பகுதியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த புயலில் சிக்கி 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இந்தக் கோர புயலால் வேரோடு சாய்ந்த மரங்களுக்கு இடையில் பிரபல நடிகை ஒருவர் புகைப்படம் எடுத்திருப்பதை ரசிகர்கள் பலரும் கண்டித்துள்ளனர். ஹிந்தி நடிகை தீபிகா சிங் எடுத்துள்ள இந்த புகைப்படங்கள் சமூக […]

Categories
தேசிய செய்திகள்

குஜராத்தை அடித்து துவைத்த ‘டவ் தே’ புயல்…. அதிகாலை கரையை கடந்தது….!!!!

அரபிக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு புயலாக உருமாறியது. அவ்வாறு உருவான டவ் தே புயல் குஜராத்தின் போர்பந்தர் – பாகுவா இடையே கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. புயலின் எதிரொலியாக கேரளா, மகாராஷ்டிரா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. அதன் காரணமாக கரையோர மக்களுக்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. கரையோரம் இருந்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான […]

Categories
தேசிய செய்திகள்

அதிதீவிர புயலாக மாறிய ‘டவ்-தே’ புயல்…. 1.50 லட்சம் பேர் வெளியேற்றம்….!!!!

அரபிக் கடலில் மையம் கொண்டுள்ள டவ் தே புயல் குஜராத்தின் போர்பந்தர் அருகே நாளை அதிகாலை கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று குஜராத்தில் இருந்து 280 கிலோ மீட்டர் தொலைவில் 20 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் கரையை கடந்து வருகிறது. அதன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குஜராத்தில் கடலோரப் பகுதிகளில் வசித்த 1.50 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். புயலின் எதிரொலியாக தமிழகம் மற்றும் கேரளா […]

Categories
தேசிய செய்திகள் வானிலை

எல்லாரும் ரெடியா இருங்க…. 7கிலோ மீட்டர் வேகதுல வருது…. 18ஆம் தேதி முக்கிய அலர்ட்….!!

தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நீடித்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருமாறி இலட்சத்தீவுகள் பகுதியில் நிலை கொண்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையின்படி நேற்று நள்ளிரவு புயலாக உருமாறிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 7 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து, தற்போது லட்சத்தீவுகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு மற்றும் கிழக்கு மத்திய அரபிக் கடலில் நிலை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டவ் தே என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் புயல் அடுத்த 24 […]

Categories
தேசிய செய்திகள்

அதிதீவிர புயலாக மாறிய டவ்-தே…. ராகுல்காந்தி டுவிட்…..!!!!

தமிழகத்தில் சில நாட்களாகவே கோடை வெயில் வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் மக்கள் அனைவரும் அவதிப்பட்டு வருகின்றனர். இதையடுத்து மக்களுக்கு சற்று குளிர்ச்சியை ஊட்டும் விதமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் கோடை மழை பெய்துள்ளது. இந்நிலையில் அரபிக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து அரபி கடலை நோக்கி நகர்ந்தது. அது புயலாக உருவாகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. இந்நிலையில் அரபிக்கடலில் லட்சத்தீவு அருகே […]

Categories
தேசிய செய்திகள்

அதிதீவிர புயலாக மாறிய டவ்-தே….. வானிலை ஆய்வு மையம் அலர்ட்…..!!!!

தமிழகத்தில் சில நாட்களாகவே கோடை வெயில் வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் மக்கள் அனைவரும் அவதிப்பட்டு வருகின்றனர். இதையடுத்து மக்களுக்கு சற்று குளிர்ச்சியை ஊட்டும் விதமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் கோடை மழை பெய்துள்ளது. இந்நிலையில் அரபிக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து அரபி கடலை நோக்கி நகர்ந்தது. அது புயலாக உருவாகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. இந்நிலையில் அரபிக்கடலில் லட்சத்தீவு அருகே […]

Categories
மாநில செய்திகள் வானிலை

Big Alert: 24 மணி நேரத்தில் புதிய புயல்… தமிழகத்தில் ரெட் அலார்ட் அறிவிப்பு…!!

அரபிக்கடலில் இன்னும் 24 மணி நேரத்தில் டவ்-தே புயல் உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் வாட்டி வதைத்து வருகின்றது. இதன் காரணமாக மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் தற்போது அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்திரி வெயிலும் நடைபெற்று வருகிறது. இதனால் வெயிலின் தாக்கம் கடந்த சில நாட்களாக அதிக அளவில் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது அரபிக் கடலில் […]

Categories

Tech |