Categories
மாநில செய்திகள்

சென்னை மாநகராட்சியில் 3 டயாலிசிஸ் மையங்கள்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

சென்னை மாநகராட்சியின் மேயர் பிரியா ராஜன் தலைமையில் சுமார் 6 வருடங்களுக்கு பிறகு 2022-2023ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் நிதிநிலை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை மேயர் பிரியா அனைத்து மண்டலங்களிலும் டயாலிசிஸ் மையங்கள் படிப்படியாக அமைக்கப்படும் என்றும், சென்னை மாநகராட்சியில் மூன்று டயாலிசிஸ் மையங்கள் அமைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். அதோடு மட்டுமில்லாமல் சென்னையில் 2.0 திட்டத்தில் 26 இடங்களில் சிங்கார சென்னையை அழகுபடுத்த நீரூற்றுகள் ரூபாய் 1.26 கோடி செலவில் அமைக்கப்படும். டிஜிட்டல் முறையில் சாலை […]

Categories

Tech |