டயர் தொழிற்சாலையில் திடீரென்று பாய்லர் வெடித்த விபத்தில் 2 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர் . திருவள்ளூர் மாவட்டத்தில் கும்மிடிப்பூண்டியில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான டயர் தொழிற்சாலை ஒன்று உள்ளது. இந்த டயர் தொழிற்சாலையில் பழைய ராட்சத டயர்களை பாய்லரில் போட்டு உருக்கி அதிலிருந்து ஒருவிதமான பவுடன் தயாரிக்கப்பட்டு பிளாஸ்டிக் மூலப் பொருள்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. இந்த நிலையில் நேற்று தொழிற்சாலையில் உள்ள பாய்லர் திடீரென்று பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இந்த வெடி விபத்தில் வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் 2 […]
