நாயின் கழுத்து பகுதியில் சிக்கியிருந்த டப்பாவை தீயணைப்புத்துறையினர் மெதுவாக அகற்றினர். ஈரோடு மாவட்டத்திலுள்ள அந்தியூர் பகுதியில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு தெருநாய் ஒன்று பிளாஸ்டிக் டப்பாவில் இருந்த உணவை சாப்பிடுவதற்காக உள்ளே தலையை விட்டுள்ளது. இதனையடுத்து நாய் டப்பாவில் இருந்த உணவை சாப்பிட்டுவிட்டு தன்னுடைய தலையை எடுக்க முயற்சி செய்தது. ஆனால் நாய் தலை டப்பாவுக்குள் சிக்கி வெளியே வர முடியாமல் தவித்தது. அதன்பின் கடந்த 10 நாட்களாக அந்த நாய் எந்த உணவையும் சாப்பிட […]
