தமிழகத்தில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வருகின்ற ஞாயிற்றுகிழமையும் வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர்களை டெலிவரி செய்ய முடிவு செய்துள்ளன. இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள், காஸ் ஏஜன்சி ஊழியர்கள் வாயிலாக, வீடுகளுக்கு சமையல் கேஸ் சிலிண்டர்களை டெலிவரி செய்து வருகின்றன. பெரும்பாலான ஊழியர்கள், ‘டிரை சைக்கிள்’ எனப்படும் 3 சக்கர சைக்கிளிலும், 2 சக்கர வாகனங்களிலும் சிலிண்டர்களை எடுத்து செல்கின்றனர். இந்நிலையில் பண்டிகை காலத்தை தவிர்த்த மற்ற ஞாயிற்றுக் கிழமைகளில் சிலிண்டர் […]
